அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும்

தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரியகட்சியான அதிமுகதான் தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை தீர்மானிக்கும் என பாஜகவின் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், திருச்சி மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமிகோயிலில் தரிசனம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மேலிடப் பொறுப்பாளர் சி.டி.ரவி, தங்கள் கூட்டணியில் பெரியகட்சியான அதிமுகதான், முதலமைச்சர் வேட்பாளரை தீர்மானிக்கும் என்றார்.

அத்துடன், ஓபிஎஸ் – இபிஎஸ் தங்களுக்கு ஆதரவுதருவதால் கே.பி.முனுசாமியின் கருத்தை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை எனவும் அவர்கூறினார்.

இந்நிலையில், முதலமைச்சர் வேட்பாளரை அதிமுகவே முடிவு செய்யும் என்ற சி.டி.ரவி கூறியதற்கு, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வரவேற்பு தெரிவித்துள்ளார்.2021 சட்டமன்ற தேர்தலின் முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமியை அதிமுக அறிவித்து, தேர்தல்பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றது. அத்துடன் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கும் சட்சிகளுடன்தான் கூட்டணி அமைக்கப்படும் என்றும் அக்கட்சியினர் தொடர்ந்து கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு உணவு முறை

நீரிழிவுநோய் உடையவர்களுக்கு இந்த அட்டவணையில் சில மாற்றங்களைச் செய்து கொள்ள வேண்டும். அதற்கு ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...