தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு

”தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தது, தி.மு.க., -காங்கிரஸ் ., கூட்டணி அரசு,” என, தமிழக பா.ஜ., மேலிடபொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்தார்.

சென்னையில், அவர் அளித்த பேட்டி: அனைத்து பகுதிகளிலும், பா.ஜ.,வை வலுப்படுத்த, நடவடிக்கை எடுத்துவருகிறோம். தமிழ் கடவுள்வேறு, ஹிந்து கடவுள் வேறு கிடையாது; எல்லாம் ஒரே கடவுள்தான். நான் கர்நாடகாவில் இருந்து வருகிறேன். முருகக் கடவுளை வழிபடுகிறேன்; அவர் உலகக்கடவுள். கடந்த, 1965ல் ஹிந்தியை திணித்தது யார்;  அப்போது, ஆட்சியில் இருந்தது யார் என, திமுக.,வினரிடம் கேளுங்கள். ஹிந்தி எதிர்ப்புபோராட்டம் காரணமாக, காங்கிரசை, திமுக., தோற்கடித்தது. பின், 2011ல் ஜல்லிக்கட்டை தடைசெய்தது யார்; அப்போது ஆட்சியிலிருந்த, தி.மு.க., – காங்., கூட்டணி அரசு ஜல்லிக்கட்டுக்கு எதிராக, நீதிமன்றத்தில் பிரமாணபத்திரம் தாக்கல்செய்தது.

அவர்கள்தான் தமிழ் கலாசாரத்தை சீர்குலைத்தனர்; பா.ஜ., அல்ல. திருக்குறள், பாரதியார், மாமல்லபுரம், கம்பராமாயணம் குறித்தும், தமிழ்கலாசாரம் குறித்தும், பிரதமர் அதிகம் பேசி வருகிறார். தேசிய கல்வி கொள்கை, 22 மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. யார் எந்தமொழியையும் படிக்கலாம் என்கிறோம். இந்த வசதியை பா.ஜ., மட்டுமே கொடுத்துள்ளது.

தென் மாநிலங்களில், தமிழகம் அதிகநிதியை, திட்டங்களை, மத்திய அரசிடமிருந்து பெற்றுள்ளது. தமிழக வரலாற்றில், 11 மருத்துவ கல்லுாரிகளை, ஓராண்டில் பெற்றுள்ளது. கர்நாடகாவிற்கு நான்குமருத்துவ கல்லுாரிகள் மட்டுமே வழங்கப்பட்டது. இவ்வாறு, சி.டி.ரவி கூறினார்.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்ப� ...

உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் தமிழகத்தில் உள்ள உணவு சேமிப்பு கிடங்குகளை சீர்படுத்த வேண்டும் ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்ப� ...

மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ஆனது: தி.மு.க.,வுக்கு நயினார் நகேந்திரன் கேள்வி மின் கட்டணம் மாதக் கணக்கெடுப்பு முறை வாக்குறுதி என்ன ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுத� ...

பயங்கரவாதத்தை ஒழிப்பதில் உறுதி ஹோண்டூராசுக்கு ஜெய்சங்கர் பாராட்டு அனைத்து வடிவங்களிலும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் ஹோண்டூராஸ் உறுதியுடன் இருப்பதை, ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத� ...

மாலத்தீவு படகு சேவையை மேம்படுத்த இந்தியா உதவி அதிவிரைவு படகு சவாரியை மேம்படுத்தவும், கடல்சார் இணைப்பை விரிவுபடுத்தவும், ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராண� ...

மெய்சிலிர்க்க வைத்த இந்திய ராணுவம் பாகிஸ்தானின் ஏவுகணைத் தாக்குதலில் இருந்து பொற்கோவிலை பாதுகாத்தது எப்படி ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.