நாகர்கோவில் தொகுதியில் மீண்டும் போட்டியிடும் பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி

கன்னியாகுமரி மாவட்டத்தில் அதிமுக கூட்டணியில் நாகர்கோவில், குளச்சல், விளவங்கோடு ஆகிய 3 தொகுதிகள் பாஜக வுக்கு ஒதுக்கப் பட்டுள்ளன. இதில் நாகர்கோவில், குளச்சல் தொகுதிகளுக்கு நேற்று வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். நாகர்கோவில் தொகுதிக்கு பாஜக மூத்த தலைவர் எம்.ஆர்.காந்தி வேட்பாளராக அறிவிக்கப் பட்டுள்ளார். சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் அரசியல் அனுபவம்பெற்றவர். திருமணமாகவில்லை. கடந்த சட்டப்பேரவை தேர்தலில் நாகர்கோவில் தொகுதியில் தற்போதைய எம்எல்ஏ சுரேஷ்ராஜனை எதிர்த்து போட்டியிட்டார். அந்ததேர்தலில் பாஜக தனித்து நின்று 46,413 வாக்குகள் பெற்றிருந்தார். தற்போது பாஜக மாநில துணைத்தலைவராக உள்ளார்.

குளச்சல் தொகுதியில் பாஜக வேட்பாளராக குமரிரமேஷ் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்ததேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் பிரின்ஸை எதிர்த்து இதேதொகுதியில் போட்டியிட்டு 41,169 வாக்குகள் பெற்றிருந்தார். சென்னை ஆர்.எஸ்.எஸ். அலுவலக குண்டுவெடிப்பில் மரணமடைந்த குமரி பாலனின் சகோதரரான இவர், தக்கலை அருகே உள்ள பிரமபுரத்தை சேர்ந்தவர். பாஜகவின் விளவங்கோடு தொகுதிவேட்பாளர் பெயர் அடுத்தகட்ட பட்டியலில் வெளி யாகவுள்ளது.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...