கொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் !!

நாடு மிகப்பெரும் அவலத்தில் இருக்கையில் மீண்டும் அசத்தி உள்ளது நம் டி.ஆர்.டி.ஓ. (DRDO), தற்போது டாக்டர் ‘ரெட்டீஸ் லெபாரட்டரி’யுடன் இணைந்து பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்தினை வெற்றிகரமாக அது தயாரித்து அளித்துள்ளது. இந்த மருந்தினை தற்போது கொரானா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் அளித்திட, அவர்கள் வெகு விரைவில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் ஆக்ஸிஜனுக்கு வெண்டிலேட்டரின் உதவியை நாடுவதையும் இது விரைவில் சரியாக்கி குணப்படுத்துகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்து பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்தி, சீரமைக்கிறது என்கிறது.இந்த மருந்து 2-டியாக்ஸி D-குளுக்கோஸ் (2-DG) என்று அழைக்கப்படுகிறது. இதன் உருவாக்கத்தில் இந்திய ‘நியூக்ளியர் & அலைட் சயின்ஸஸ்’ எனும் டி.ஆர்.டி.ஓ. உடைய தில்லி பரிசோதனை மையம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துக்கு இனி இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரும் தேவை இருக்கும் என்கிறார்கள்.இந்தியர்களால் இயலாதது யாரால் இயலும் ? உலகத் தலைவன் ஆட்சியில் விரைவில் கொரானாவுக்கு பாடை கட்டுவோம். உலகத்திற்கு வழிகாட்டுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

சர்க்கரை நோய் குணமாக

முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ...

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...