கொரானாவின் கொடூரத்தில் இருந்து விடுதலை விரைவில் !!

நாடு மிகப்பெரும் அவலத்தில் இருக்கையில் மீண்டும் அசத்தி உள்ளது நம் டி.ஆர்.டி.ஓ. (DRDO), தற்போது டாக்டர் ‘ரெட்டீஸ் லெபாரட்டரி’யுடன் இணைந்து பவுடர் வடிவில் தண்ணீரில் கலந்து குடிக்கும் மருந்தினை வெற்றிகரமாக அது தயாரித்து அளித்துள்ளது. இந்த மருந்தினை தற்போது கொரானா நோயாளிகளுக்கு பரிசோதனை முறையில் அளித்திட, அவர்கள் வெகு விரைவில் குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மேலும் ஆக்ஸிஜனுக்கு வெண்டிலேட்டரின் உதவியை நாடுவதையும் இது விரைவில் சரியாக்கி குணப்படுத்துகிறது.

இந்திய பாதுகாப்புத் துறை வெளியிட்ட அறிக்கையில், இந்த மருந்து பாதிக்கப்பட்ட செல்களை குணப்படுத்தி, சீரமைக்கிறது என்கிறது.இந்த மருந்து 2-டியாக்ஸி D-குளுக்கோஸ் (2-DG) என்று அழைக்கப்படுகிறது. இதன் உருவாக்கத்தில் இந்திய ‘நியூக்ளியர் & அலைட் சயின்ஸஸ்’ எனும் டி.ஆர்.டி.ஓ. உடைய தில்லி பரிசோதனை மையம் முக்கிய பங்காற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த மருந்துக்கு இனி இந்தியாவில் மட்டும் இல்லாமல் உலக அளவில் பெரும் தேவை இருக்கும் என்கிறார்கள்.இந்தியர்களால் இயலாதது யாரால் இயலும் ? உலகத் தலைவன் ஆட்சியில் விரைவில் கொரானாவுக்கு பாடை கட்டுவோம். உலகத்திற்கு வழிகாட்டுவோம்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகண� ...

பாகிஸ்தான் ஏவியது ஷாஹீன் ஏவுகணை; இந்திய ராணுவம் ஆய்வில் அம்பலம் அணு ஆயுதங்களை ஏந்திச் செல்லும் திறன் கொண்ட ஷாஹீன் ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்� ...

இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தம்; இன்று பார்லி., குழுவிடம் விளக்கம் அளிக்கிறார் விக்ரம் மிஸ்ரி இந்தியா-பாகிஸ்தான் மோதல், ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மற்றும் போர் ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய ...

உலக நலனுக்காக இந்தியா சக்தி வாய்ந்த நாடாக இருக்க வேண்டும் – மோகன் பகவத் ''உலகின் நலனுக்காக இந்தியா சக்திவாய்ந்த நாடாக இருக்க வேண்டும்,'' ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழை ...

பாகிஸ்தானில் 100 கி . மீ தூரம் நுழைந்து பதிலடி – அமித்ஷா பெருமிதம் 'சுதந்திரத்திற்குப் பிறகு நமது ராணுவம் பாகிஸ்தானுக்குள் 100 கி.மீ. ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவ� ...

பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி – நயினார் நாகேந்திரன் ''பஹல்காம் தாக்குதலுக்காக பாகிஸ்தானுக்கு காரியம் செய்தவர் பிரதமர் மோடி,'' ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு ந ...

மத்திய அரசு எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் காப்பியடிக்கும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் ஆப்ரேஷன் சிந்தூர் என்ற நடவடிக்கையின் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் ...

மருத்துவ செய்திகள்

மிகவும் மெலிந்து காணப்படுகிறவர்களுக்கு உணவு முறை

அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டியவை: இனிப்பு சேர்க்கப்பட்ட பழ ரசங்கள்; பால் சம்பந்தப்பட்ட உணவுகள்; ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...