மத்திய அமைச்சரவை விரிவாக்கத்திற்கு பிறகு தமிழ்நாட்டில் சிலநாட்களாக கொங்குநாடு தொடர்பான விவாதம் அனல் பறக்கிறது. இதற்கு திமுக போன்ற கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், தமிழக பாஜக முக்கிய தலைவரும் எம்.எல்.ஏ.வுமான நயினார் நாகேந்திரன் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், ”கொங்குநாடு என்றவுடன் ஏன் பயம்வருகிறது. பயமே தேவையில்லை அவர்களுக்கு. எல்லாம் தமிழ்நாடுதான். ஆனால் ஒன்றை மனதில் வைத்துக்கொள்ள வேண்டும். ஆந்திரா இரண்டாகப் பிரிந்திருக்கிறது. உத்திரப் பிரதேசம் இரண்டாகப் பிரிந்துள்ளது. மாநில மக்களின் எதிர்பார்ப்பு இது தான் எனில் அதைச்செய்ய வேண்டியது அரசின் கடமை” என்றார்.
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
உங்களுக்கு நீரிழிவு என வைத்தியர் கூறியிருக்கிறார். இது உங்கள் மனத்தில் உங்கள் உடல்நிலை ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |