உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து வருகிறது. பெரும்பாலானவர்களுக்கு எந்த முன் அறிகுறியும் காட்டாமல், அவர்களை பெரிய அளவில் பாதித்து விடுகிறது .

உயர் இரத்த அழுத்ததிற்கு வெளிப்படை அறி குறிகளை

கண்டுபிடிப்பது கடினமாக இருப்பதாலும் , கொஞ்ச கொஞ்சமாக எல்லா முக்கிய உறுப்புகளையும் பாதிப்பதாலும் இதனை ஒரு அமைதிக்கொலையாளி (Silent Killer) என அழைத்தால் அது_மிகையாகாது.

உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?

நாம் 35 To 40 வயதை கடக்கும்போது நமது உடலில் இருக்கும் சிறிய சுத்த இரத்தகுழாய்கள் (Arterides) விரிவடையும் தன்மையை இழந்து விடுகிறது . மேலும் நமதுதவறான உணவு பழக்க வழக்கங்களினால் இரத்த குழாய்களின் உட்புறம் தீங்கு செய்யும் கொழுப்பு படிந்து தடிப்பு உருவாகி உள்ளவு சுருங்குகிறது. எனவே இரத்த ஓட்டத்தின் சீரானவேகம் குறைந்து இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இந்தநிலையை தான் நாம் "உயர் இரத்த அழுத்தம்" என அழைக்கிறோம் .

பொதுவாக "இரத்த கொதிப்பு" ஒரு நோயல்ல. இருப்பினும் இது பல நோயிகளுக்கு காரணமாக அமைகிறது , ஆரம்பத்திலேயே இதனைகண்டுபிடித்து தடுக்கவில்லை எனில் மெதுவாக நமது_உடலின் பல்வேறு முக்கிய உறுப்புமண்டலங்களை பாதித்துவிடும்

 உயர் இரத்த அழுத்தம் குறித்த காணொளி (வீடியோ)

{qtube vid:=4B__rQM64Ss}

இரத்த கொதிப்பு, உயர் இரத்த அழுத்தம், உயர் இரத்த கொதிப்பு, இரத்த அழுத்தம்,ரத்த அழுத்தம் ,

One response to “உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?”

  1. […] உயர் இரத்த அழுத்தம் உருவாக காரணம ?  […]

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவைய ...

பாலியல் கொடுமை, மேடை நகைச்சுவையா சபாநாயகர் அப்பாவுக்கு அண்ணாமலை கேள்வி சபாநாயகர் அப்பாவுக்கு, பாலியல் கொடுமை மேடை நகைச்சுவையா என ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர ...

நெல் ஈரப்பதம் பிரச்சனைக்கு தீர்வு காணாத திமுக அரசு – அண்ணாமலை நெற்பயிர்களின் ஈரப்பதம் அதிகரிப்பது வழக்கமான ஒன்று. இதற்கு நிரந்தரத் ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவ ...

வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு அவசியம் – ராஜ்நாத் சிங் வளர்ந்த இந்தியா கனவை நனவாக்குவதில் என்சிசி மாணவர்கள் பங்களிப்பு ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெ ...

ட்ரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் வரிசையில் முதல் இடம் டிரம்ப் பதவியேற்பு விழாவில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல் ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நித ...

ரூ 11 லட்சம் கோடி மத்திய அரசு நிதி – தங்கம் தென்னரசுக்கு அண்ணாமலை பதிலடி “தமிழக திட்டங்களுக்கு மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை என ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்க ...

யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு திருவள்ளுவர் பெயர் – கவர்னர் ரவி நெகிழ்ச்சி 'யாழ்ப்பாணம் கலாசார மையத்திற்கு, திருவள்ளுவர் பெயர் சூட்டப்பட்டது, தமிழின் ...

மருத்துவ செய்திகள்

தியானம் ஏன் வேண்டும்?

ஆன்மீகக் கண்ணோட்டத்தை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் கூட தியானம் முதன்மைத் தன்மை வாய்ந்த வாழ்வியல் ...

வயிற்றில் உள்ள பூச்சிகள் கிருமிகள் அகல வேண்டுமானால்

குப்பைமேனி இலையைக் கசக்கிப்பிழிந்த சாற்றை வயதுக்கு ஏற்றவாறு கொடுக்க வேண்டும்.

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...