சிக்கலில் பஞ்சாப் காங்கிரஸ்

பஞ்சாப் காங்கிரசில் அம்ரீந்தர் சிங்கிற்கு கவுண்டர் கொடுக்க பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை கொண்டு வந்தது பிரியங்பா வதேரா.இதன் மூலமாக பிரியங்கா ராகுலுக்கு உள்ள மூளை மாதிரியேதான் தனக்கும் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்.

பிரியங்காவின் ஆதரவுடன் சித்து செம கெத்துடன் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக பேச ஆரம்பித்தார்.இதனால் கடுப்பான அம்ரீந்தர் சிங் சித்து வாயை மூட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி மோடி அமித்ஷாவுடன் நெருங்குவது மாதிரி செயல்பட ஆரம்பித்தார் இதனால் பயந்து போன சோனியா குடு ம்பம் சித்துவின் ஆலோசகர் மல்வீந்தர்
சிங் மால்வியை சித்துவிடம் இருந்து வெளியேற வைத்தது. இதனால் கடுப்பான சித்து நான் ஒரு டம்மி தலைவர் அல்ல என்னை சுயமாக செயல்பட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று சோனியா குடு்ம்பத்திற்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

கேப்டன் அம்ரீந்தர் மாதிரி சித்து ஒரு அரசியல் அறிவாளி அல்ல.எந்த நேரத்திலும்
காங்கிரசை உடைத்துக் கொண்டு கிளம்பி விடுவார் சொந்த கட்சி துவங்கி நடத்து
கிற அளவிற்கு சித்துவுக்கு மூளை கிடையாது

அதனால் ஆம் ஆத்மியில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.அது
ஒன்று தான் பாக்கி.ஏற்கனவே ஆம் ஆ த்மிக்கு போக இருக்கிறேன் என்று மிரட்டி தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரானார் இப்பொழுது மீண்டும் மிரட்டலை ஆரம்பி த்து இருக்கிறார். சோனியா குடும்பத்திற்கு தங்களை விட காங்கிரசில் யாரும் புகழ் பெற்று விடக்கூடாது என்கிற கேவலமான சிந்தனை இருக்கிறது இதனால் தான் காங்கிரஸ் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

நன்றி விஜயகுமார் அருணகிரி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ � ...

மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலை வாய்ப்பின்மை, ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

மருத்துவ செய்திகள்

அம்மான் பச்சரிசியின் மருத்துவ குணம்

இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ...

முள்ளங்கியின் மருத்துவக் குணம்

முள்ளங்கி உடலுக்கு வலிமை சேர்க்கும். மலமிளக்கும். இதயத்திற்கு மிகவும் நல்லது. செரிமானம் எளிதில் ...

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...