சிக்கலில் பஞ்சாப் காங்கிரஸ்

பஞ்சாப் காங்கிரசில் அம்ரீந்தர் சிங்கிற்கு கவுண்டர் கொடுக்க பஞ்சாப் காங்கிரஸ் தலைவராக சித்துவை கொண்டு வந்தது பிரியங்பா வதேரா.இதன் மூலமாக பிரியங்கா ராகுலுக்கு உள்ள மூளை மாதிரியேதான் தனக்கும் இருக்கிறது என்பதை நிரூபித்து விட்டார்.

பிரியங்காவின் ஆதரவுடன் சித்து செம கெத்துடன் அம்ரீந்தர் சிங்கிற்கு எதிராக பேச ஆரம்பித்தார்.இதனால் கடுப்பான அம்ரீந்தர் சிங் சித்து வாயை மூட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று மிரட்டி மோடி அமித்ஷாவுடன் நெருங்குவது மாதிரி செயல்பட ஆரம்பித்தார் இதனால் பயந்து போன சோனியா குடு ம்பம் சித்துவின் ஆலோசகர் மல்வீந்தர்
சிங் மால்வியை சித்துவிடம் இருந்து வெளியேற வைத்தது. இதனால் கடுப்பான சித்து நான் ஒரு டம்மி தலைவர் அல்ல என்னை சுயமாக செயல்பட வில்லை என்றால் நடப்பதே வேறு என்று சோனியா குடு்ம்பத்திற்கு எச்சரிக்கை கொடுத்து இருக்கிறார்.

கேப்டன் அம்ரீந்தர் மாதிரி சித்து ஒரு அரசியல் அறிவாளி அல்ல.எந்த நேரத்திலும்
காங்கிரசை உடைத்துக் கொண்டு கிளம்பி விடுவார் சொந்த கட்சி துவங்கி நடத்து
கிற அளவிற்கு சித்துவுக்கு மூளை கிடையாது

அதனால் ஆம் ஆத்மியில் சேருவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது.அது
ஒன்று தான் பாக்கி.ஏற்கனவே ஆம் ஆ த்மிக்கு போக இருக்கிறேன் என்று மிரட்டி தான் பஞ்சாப் காங்கிரஸ் தலைவரானார் இப்பொழுது மீண்டும் மிரட்டலை ஆரம்பி த்து இருக்கிறார். சோனியா குடும்பத்திற்கு தங்களை விட காங்கிரசில் யாரும் புகழ் பெற்று விடக்கூடாது என்கிற கேவலமான சிந்தனை இருக்கிறது இதனால் தான் காங்கிரஸ் காணாமல் போய்க் கொண்டு இருக்கிறது.

நன்றி விஜயகுமார் அருணகிரி 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

அலரியின் மருத்துவக் குணம்

இதில் வெண்மை, செம்மை, அரக்கு மஞ்சள், மஞ்சள் நிறமாகவும் பூக்கும் தன்மையுடையது. வெண்மையாகப் ...

முருங்கைக் காயின் மருத்துவ குணம்

முருங்கைக் காய் மலச்சிக்கலை சரி செய்யும் . வயிற்றுப் புண்ணை போக்கும் மேலும் ...

இந்தியாவில் முன்றில் ஒருவருக்கு எலும்பு தேய்மான நோய்

ஆசியாவில் சீனாவுக்கு அடுத்து இந்தியாவில்தான் அதிக அளவில் எலும்புதேய்மான நோய் காணப்படுகின்றது. இந்த ...