முன்னோடி இதழாளருக்கு அஞ்சலி!

மூத்த பத்திரிகையாளரும் நாடாளுமன்ற மாநிலங்களவை (பாஜக) முன்னாள் உறுப்பினரும் (2003 – 2009 & 2010 – 2018), ‘தி பயனீர்’ நாளிதழின் முன்னாள் தலைமை நிர்வாகி மற்றும் ஆசிரியரும், திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் தற்போதைய மூத்த தலைவருமான திரு. சந்தன் மித்ரா (66) இன்று (செப். 2) காலமானார்.

2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலை அம்பலப்படுத்தியதில் இவரது பங்களிப்பு அளப்பரியது. பிற பத்திரிகைகளுக்கு முன்னோடியாக (பயனீர் என்றால் அதுவே பொருள்) நிருபர் கோபிநாத் மூலமாக மித்ரா, அன்றைய ஊழல் அரசுக்கு எதிராக நடத்திய இதழியல் யுத்தம் என்றும் நன்றிக்குரியது.

2008 – 2009 ஆண்டுகளில், ‘தி பயனீர்’ நாளிதழில் என்ன செய்தி வெளியாகப் போகிறதோ என்று தினமும் மன்மோகன் சிங் அரசு அஞ்சியதுண்டு. பல அன்பான வேண்டுகோள்கள், ஆசைகாட்டல்கள், மிரட்டல்களைப் பொருட்படுத்தாமல் சந்தன் மித்ரா அந்த எழுத்துப் போரை நடத்தி தேசம் காத்தார்.

முன்னோடி இதழாளருக்கு அஞ்சலி!

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வசம்பு என்னும் அறிய மருந்து

சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...