தமிழ் ஊடகங்கள் நாட்டுக்கு சொல்லாத நல்ல செய்திகள்

*தமிழ் ஊடகங்கள்*:புதியதலைமுறை TV ,தந்தி TV,  நீயூஸ்7 TV, நீயூஸ் 18 TV, சன் TV, பாலிமர்TV, JAYATV TV, நீயூஸ் j TV இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்லசெய்திகள் கீழ்க்கண்டவாறு:

*கடந்த 10 நாட்களாக, சில மிகநல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன*. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.அதனால் இந்தபதிவு

*முதல் நல்ல விஷயம்.* உலக வங்கி, நமதுமோடியின் “*க்ளீன் இந்தியா*” என்னும் சுத்தமான இந்தியாதிட்டத்தை வெகுவாக பாராட்டி, *அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார்* *100கோடி ரூபாய்)* தன்பங்காகக் கொடுத்துள்ளது.

*நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்தசுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத்திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை*. அதுவும்,மோடியை பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா

*இரண்டாவதாக,* உலகெங்கும் சூரியசக்தியை ஊக்குவிக்கும், “*ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்று சக்தி கண்டுபிடிப்பு அமைப்பு, *இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும்இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும்* *பாராட்டியுள்ளது*,

இதனால், *இந்தியா சூரியசக்தியைப் பெறுவதில் ஒருபெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது”* அன்று புகழ்ந்துள்ளது. இதுவும், *மோடிக்கு நல்லப்பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை*.

*மூன்றாவதாக*, அடுத்த ஓராண்டில், *‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்க போகிறது.* மேலும், அது, *20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர் களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.* இதனால், வருங்காலத்தில், *20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கபோகிறது.* இதற்காவது மோடியப் பாராட்டலாமே.

*நான்காவதாக,* “சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத்திட்டப் *பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென* மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது. *இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவுபெரிய விஷயம்*.

*நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.* ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தைவிட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூக பொறுப்புகளை விடுத்து, ஒருசார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்துசொல்லி, எளிய வாக்காளர்களைத் திசைதிருப்பி விட முயலும்போது, *நாம்தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும்*.

*நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூககடமையாக எடுத்துக்கொண்டால் தான், மிகச்சிறந்த**மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத்தெரியும்*.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் தாக்குதலுக்கு அதிக வாய்ப்புள்ளவர்கள்

தாய் அல்லது தந்தை – இருவரில் யாராவது ஒருவருக்கு நீரிழிவுநோய் இருந்தால், அவர்களுடைய ...

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

கர்ப்ப காலத்தில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை மருத்துவரைப் பார்ப்பது நல்லது?

முதல் 20 வாரம் வரை, மாதம் ஒரு முறை மருத்துவரை அணுகி சிசுவின் ...