தமிழ் ஊடகங்கள் நாட்டுக்கு சொல்லாத நல்ல செய்திகள்

*தமிழ் ஊடகங்கள்*:புதியதலைமுறை TV ,தந்தி TV,  நீயூஸ்7 TV, நீயூஸ் 18 TV, சன் TV, பாலிமர்TV, JAYATV TV, நீயூஸ் j TV இவைகள் சொல்லாத நாட்டுக்கு நல்லசெய்திகள் கீழ்க்கண்டவாறு:

*கடந்த 10 நாட்களாக, சில மிகநல்ல விஷயங்கள் நடந்திருக்கின்றன*. இவற்றைப் பற்றி தமிழக மீடியாக்கள் எந்தவித அக்கறையும் காட்டவில்லை.அதனால் இந்தபதிவு

*முதல் நல்ல விஷயம்.* உலக வங்கி, நமதுமோடியின் “*க்ளீன் இந்தியா*” என்னும் சுத்தமான இந்தியாதிட்டத்தை வெகுவாக பாராட்டி, *அதற்காக 1.5 கோடி டாலர் (அதாவது, சுமார்* *100கோடி ரூபாய்)* தன்பங்காகக் கொடுத்துள்ளது.

*நமது ஊடகங்களுக்கு அசுத்தமான மனது என்பதால் , இந்தசுத்தமான விஷயத்தை மக்களுக்குத் திரும்பத்திருப்ப எடுத்துச் சொல்ல வில்லை*. அதுவும்,மோடியை பாராட்டி விட்டார்களே; பொறுக்குமா

*இரண்டாவதாக,* உலகெங்கும் சூரியசக்தியை ஊக்குவிக்கும், “*ஐ இ ஏ “ ( இன்வென்ஷன்ஸ் ஃபார் எனெர்ஜி ஆல்டெர்னேடிவ்ஸ்) என்னும் மாற்று சக்தி கண்டுபிடிப்பு அமைப்பு, *இந்தியாவுக்கும், ஜப்பானுக்கும்இடையே ஏற்பட்டுள்ள, அணு சக்தி ஒப்பந்தத்தை மிகவும்* *பாராட்டியுள்ளது*,

இதனால், *இந்தியா சூரியசக்தியைப் பெறுவதில் ஒருபெரிய “மைல் கல்லைத் தொட்டிருக்கிறது”* அன்று புகழ்ந்துள்ளது. இதுவும், *மோடிக்கு நல்லப்பெயரைக் கொடுக்கும் என்பதால், தமிழ் மக்களுக்குத் தெரிந்து விடக்கூடாதென்று, ஊழல் ஊடகங்கள் நினைப்பதில் தவறில்லை*.

*மூன்றாவதாக*, அடுத்த ஓராண்டில், *‘கூகுள்” நிறுவனம், இந்தியாவில் உள்ள 100 ரயில்வே ஸ்டேஷன்களில், இலவச “வை-ஃபை” சேவையை அளிக்க போகிறது.* மேலும், அது, *20 லட்சம் இந்தியாவின் ஆண்ட்ராய்ட் டெவெலப்பர்ஸ்” என்னும் மென்பொருள் விருத்தியாளர் களுக்குப் பயிற்சிக் கொடுக்கத் திட்டமிட்டுள்ளது.* இதனால், வருங்காலத்தில், *20 லட்சம் இந்திய இளைஞர்களுக்கு வேலை கிடைக்கபோகிறது.* இதற்காவது மோடியப் பாராட்டலாமே.

*நான்காவதாக,* “சி பி எஸ் சி “எனப்படும், மத்திய அரசின் பாடத்திட்டப் *பள்ளிகளின் புத்தகங்கள், இனி கணினியில் நேரடியாகக் (ஆன்லைன்) கிடைக்குமென* மத்திய அரசின் அறிவிப்பு வந்திருக்கிறது. *இது ஏழை, கிராமப்புற மாணவர்களுக்கு எவ்வளவுபெரிய விஷயம்*.

*நண்பர்களுக்கு ஒரு வேண்டுகோள்.* ஊடகங்கள் பத்திரிகை தர்மத்தைவிட்டு விலகி, தங்களுக்கு உள்ள சமூக பொறுப்புகளை விடுத்து, ஒருசார்பாக இருந்து, தங்களுக்கு வேண்டிய மாதிரி செய்திகளைத் திரித்துசொல்லி, எளிய வாக்காளர்களைத் திசைதிருப்பி விட முயலும்போது, *நாம்தான் நல்ல செய்திகளை மக்களிடம் பரப்ப வேண்டும்*.

*நம்மில் ஒவ்வொருவரும் இதனைக் சமூககடமையாக எடுத்துக்கொண்டால் தான், மிகச்சிறந்த**மோடி அரசின் உழைப்பின் பயன் மக்களுக்குத்தெரியும்*.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

நீரிழிவுநோய் உள்ளவர்களுக்கான உணவுமுறை

நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...