மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட TN CM. வெள்ளத்திற்கான காரணத்தை Press கேட்டபோது “அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்.

முதல்வரே அதற்கு தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்திக்கலாம். விசாரணை கமிஷன் நியமிக்கலாம் உங்கள் பழிவாங்கும் நடவடிக்கை பிறகு பார்க்கலாம். நீங்கள் கூறிய கருத்து உங்கள் கட்சிகாரர்கள் திருப்தி அடைய வேண்டுமானால் பயன்படும். இப்பொழுது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைவில் காப்பாற்றும் வழியை பாருங்கள்.
மழை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது என்றீர்கள். மத்திய அரசின் காலநிலை அறிவிப்பு துறையும் 3 மாதத்திற்கு முன்பே எச்சரித்ததற்கு ஆதாரம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீட்டைவிட்டே வெளியே வர முடியாமல் தெருவிலும் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னையின் பலதொகுதிகள் திமுக வசம் இருந்தது.
எதிர்கட்சியாக இருந்த நீங்கள் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மழைநீர் வடிகால் கொண்டு வராமல் இருந்தது ஏன்? கொளத்தூரில் இன்றைக்கும் மக்கள் பாதி உடல் மூழ்கும் அளவு தண்ணீரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
.எத்தனை முறை மழைநீர் வடிகால் அமைக்கவில்லை என்று சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினீர்கள் ?

சென்ற ஆண்டு கஜா புயலை அதிமுக அரசு திறமையாக கையாண்டது.
. அவர்கள் ஒரு முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது தெரிகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை வற்புறுத்துவதில்லை. ஆளுங்கட்சியாக வரும்போது கடந்த ஆட்சிக்காலத்தை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னையை பொருத்தமட்டில் ஒரு முறை தவிர தொடர்ந்து திமுகவே மேயர் ஆக இருந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் எந்த திட்டமிடல், முன் தயாரிப்பு இல்லாமல் அரசியல் மட்டும் பேசி வீணடித்ததால் சென்னை மக்கள் மீண்டும் இன்று வெள்ளத்தில் அவதியுறுகிறார்கள். எந்த உதவி கேட்டாலும் உதவத் தயார் என பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பாரதிய ஜனதா கட்சி பேரிடர் காலங்களில் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவுது வழக்கம். அதை முழுவீச்சில் இப்போது செய்துகொண்டு இருக்கிறது. பேரிடர் பணியில் அரசோடு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.

SR.சேகர்
மாநிலப் பொருளாளர்

273 responses to “மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது”

  1. russian-federation

    russian-federation

  2. spisok says:

    spisok

    spisok

  3. Tucker Carlson – Vladimir Putin

    Tucker Carlson – Vladimir Putin

  4. Tucker Carlson – Vladimir Putin – 2024-02-09 Putin interview summary, full interview.

    Tucker Carlson – Vladimir Putin – 2024-02-09 Putin interview summary, full interview.

  5. samorazvitiepsi

    samorazvitiepsi

  6. laloxeziya-chto-eto-prostymi-slovami.ru

    laloxeziya-chto-eto-prostymi-slovami.ru

  7. 123 Movies says:

    123 Movies

    123 Movies

  8. film2024 says:

    film2024

    film2024

  9. batman apollo

    batman apollo

  10. new 2024 says:

    new 2024

    new 2024

  11. depresiya says:

    depresiya

    depresiya

  12. kiino4k.ru says:

    kiino4k.ru

    kiino4k.ru

  13. Update Site Error ¹ 655

    Update Site Error ¹ 655

  14. Update Site Error ¹ 654

    Update Site Error ¹ 654

  15. manipulyation

    manipulyation

  16. slovo-pacana-6-seriya

    slovo-pacana-6-seriya

  17. Slovo pacana 6 seriya

    Slovo pacana 6 seriya

  18. nlpvip.ru says:

    nlpvip.ru

    nlpvip.ru

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குப்பைமேனியின் மருத்துவ குணம்

குப்பைமேனி இலையைக் கொண்டு வந்து, காரமில்லாத அம்மியில் வைத்து அத்துடன் சிறிதளவு உப்புச் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வாய் துர்நாற்றம் குணமாக

எலுமிச்சை அளவு கொத்தமல்லி தழைகளை சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று 5 ...