திமுகவும் நன்றும் பிறர் தர வாரா.

100 வயது தாண்டிய அன்னை. அவரை, அரசு தனக்களித்த வீட்டில்வைத்துக் கொள்ளாமல், தன்னுடைய சொந்தவீட்டில் தங்க வைக்கிறார் மோடி. மக்கள் சேவையின்போது அரசாங்கப் பணம் ஒன்றையும் தொடுவதில்லை என்ற கறைபடியாத சித்தாந்தம் கொண்டவர்.

இந்தியாவின் ஜனாதிபதியாய் இருந்த பொழுது, தன் சொந்தங்கள் தென் கோடியில்இருந்து தன்னைப் பார்க்க வரும்பொழுதுகூட, தன் சொந்தக் காசு செலவு செய்து ரயில் பயணம் செய்ய வைத்தவர். சொந்தங்கள் இல்லாமல் தனியே ஜனாதிபதி மாளிகையில் வாழ்ந்தவர், அப்துல்கலாம் ஐயா.

கொரோனா காலத்தின் கொடுமையை மக்கள் சந்தித்து கொண்டிருந்கும்பொழுது, தன் தந்தை இறக்கிறார். இந்நேரத்தில் இரண்டுநாட்கள் தந்தையின் இறுதிகாரியத்துக்கு சென்றுவிட்டால் தன்மாநில மக்கள் நிலை தாழ்ந்துபோகும் என்று தன் தந்தையின் இறுதி காரியத்துக் கூட செல்லாமல் மக்கள்பணியில் இருக்கிறார் யோகி ஆதித்யநாத். மேலும் தன் சொந்தசகோதரி ஏதோ கடை வைத்து வியாபாரம் செய்வதாகக் கேள்வி.

இந்த மனிதர்கள் பதவியை சேவையாக நினைக்கும் மாமனிதர்கள். அவர்கள் கொண்ட சித்தாந்தம் அப்படி. இது பாரதத்துக்கு கிடைத்த பொக்கிஷம்.ஆனால் இங்கே, இன்று துபாயில் அரசுசார்பாக கலந்து கொள்வதாகச் சொல்லிக்கொண்டு, மனைவி, மகன், பேரன்1, பேரன்2, மகள், மருமகன், என்று ஒரு குடும்பமே தனி விமானத்தில் சென்றிருக்கிறது. மகள், பேரன், மருமகன் எல்லாம் அரசுசார்பான விழாவில் கலந்து கொள்ள என்ன தகுதி இருக்கிறது?

தமிழக மக்களை மூளைச் சலவை செய்ய உபயோகப்படுத்தப்படும் ஊடகங்கள், இந்த சுயநலத்தைப் புகழ்ந்து “ஆஹா. இன்று முதல் நீ ..” என்று புகழாரம்சூட ஆரம்பித்து விட்டன. இதில் ஒரு அயல்நாட்டு அடிமை “அடுத்த முறை நீங்கள் பிரதமராக வர வேண்டும் என்று வாலை ஆட்டுகிறது. இவர்களுக்கெல்லாம் அடிமைத்தனம் ஒருபோதை. அந்த போதை தரும்சுகம், இவர்கள் விரும்பி சுவைப்பது. இவர்களுக்கு அண்ணாமலை எப்படி பிடிக்கும்!

“தானே தனக்குப் பகைவனும் நட்பும்” என்பதே தமிழரின் நிலை இப்பொழுது

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...

முருங்கை மரம், முருங்கை மரத்தின் மருத்துவ குணம்

மரம் , செடி, கொடி, புல், பூண்டு என்று இயற்கையின் கொடையான அனைத்து ...