“ஔரங்கஸீப்,.. கோவில்களை இடித்து, “இது எங்கள் மசூதிக்கான இடம்” என்றான்.”
“இப்போ,.. மோடியின் ஆட்சியில், அந்த மசூதியைத் தோண்டி, அதில் சிவலிங்கம் இருக்கு,.. ங்கிறாங்க.!”
“இரண்டு பேருமே ஒரே வேலையைத் தானே செய்யிறாங்க டாக்டர்?”
: நடு-சென்டர்…!
“சரி, அதுபோகட்டும் விடுங்க..! உங்ககிட்ட ஒருகேள்வி கேட்கணும்,… இங்க நின்னு கடலை மிட்டாய் சாப்டுகிட்டு இருந்த உங்க பையன், எங்க?”
“அய்யயோ,.. ஆமாம்.. எங்கே என்னோட புள்ளை?… என் பையன காணுமே?”
“கவலைப் படாதீங்க… அங்க பாருங்க… கருப்பு சட்டை போட்ட ஒரு ஆளு,.. உங்க பையனை தூக்கிட்டு ஓடுறான்.!”
“ஆண்டவா.. இப்பவே, ஓடிப்போய் பிடிக்கிறேன்,..!”
“எதுக்கு?”
“என்ன டாக்டர்? பைத்தியம் மாதிரி கேள்வி கேக்கறீங்க, எதுக்கு ன்னு!”
“இல்லைங்க… அவனும், உங்க குழந்தைய உங்க கிட்ட இருந்து பிடுங்கிட்டு ஓடினான்.! நீங்களும் இப்போ அவன்கிட்ட இருந்து பிடுங்கிட்டு வரப் போகிறேன் ன்னு சொல்றீங்க.! உங்க ரெண்டு பேருக்கும் என்ன வித்யாசம்?”
“யோவ் டாக்டரே.. அந்த புள்ளை எனக்கு சொந்தமானதுயா…! அவன் செய்தது கடத்தல்,.. கொள்ளை,..! நான் செய்யிறது மீட்பு..! ரெண்டும் எப்புடியா ஒண்ணாகும்?
“என்ன சொன்னீங்க? திரும்ப ஒரு தடவை சொல்லுங்க..?”
“அது எனக்கு சொந்தமானதுய்யா,..! அவன் செய்தது கடத்தல்,.. கொள்ளை..! நான் செய்வது மீட்பு..! இது ரெண்டும் எப்புடியா ஒண்ணாகும்? நந்தி மாதிரி குறுக்க நிக்காம,.. நகருங்க டாக்டர்..!”
“ரைட்டு! போங்க, போங்க,.. போய், பையனை மீட்டு கொண்டு வாங்க..! வேணும்னா என் கார் எடுத்துட்டு வேகமா போங்க,..! இந்தாங்க சாவி!”
“நடுநிலை” மனோ-வியாதியஸ்தர்களுக்கு தெளிவாக புரியும் என்று நினைக்கிறோம்
ஜீரணமாகாத காரணத்தால் புளிச்ச ஏப்பம், சாப்பிட்ட உணவு மேல் கிளம்பி விடுதல், வாயில் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
முற்றிய வேப்பிலையையும் வில்வ இலையையும் இடித்துச் சாறு எடுத்து காலையும் மாலையும் ஒரு ... |