பெரம்பூர் ரயில்பெட்டி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ரயில்வே அமைச்சர் கொடியசைத்து .
மத்திய ரயில்வே மற்றும் தகவல்தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தமிழகம் வந்துள்ளார். நேற்று சென்னை ஐஐடி நிறுவனத்திற்குச்சென்ற அவர், ஐஐடி ஆராய்ச்சி குழுவினர் வடிவமைத்த ‘ஹைப்பர் லூப்’ திட்டத்தை ஆய்வுசெய்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து இன்று பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலையில் ஆய்வுமேற்கொண்ட அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், வந்தேபாரத் திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்டு வரும் ரயில்பெட்டிகளை பார்வையிட்டார்.
மேலும் அங்கு புதிதாகதயாரிக்கப்பட்ட 12,000 ரயில்பெட்டிகளின் சேவையை கொடியசைத்து துவக்கிவைத்தார்.
மணம் உள்ளது. சாம்பார், குழம்பு, இரசம், கூட்டு முதலியவைகளில் இதை வாசனைக்காகச் சேர்ப்பது ... |
நெல்லி இலைகளினால் விஷ்ணுவை அர்ச்சிப்பது மிகவும் விஷேசமானது .தேவலோகத்தில் இந்திரன் அமுதத்தை ... |
இதன் சுவை இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு. இது குளிர்ச்சியை உடலுக்கு உண்டாக்கும். சிறுநீரை ... |