திரிபுரா, நாகலாந்து மற்றும் மேகாலயா மாநில முதல்வர்கள் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திரமோடி பங்கேற்க உள்ளார்.
சமீபத்தில் நடந்துமுடிந்த 3 மாநில சட்ட சபை தேர்தல்களில் திரிபுராவில் பா.ஜ., ஆட்சியை தக்கவைத்து கொண்டது. நாகாலாந்தில், என்டிபிபி – பாஜ., கூட்டணி ஆட்சி அமைய உள்ளது. மேகாலயா மாநிலத்தில் பா.ஜ., ஆதரவுடன் என்பிபி கட்சி ஆட்சிஅமைக்கிறது.
நாகாலாந்து மற்றும் மேகால யாவில் வரும் 7 ம் தேதி புதியமுதல்வர்கள் பதவியேற்க உள்ளனர். இந்த விழாவில் பிரதமர் நரேந்திரமோடி கலந்து கொள்ள உள்ளார். அதற்கு அடுத்த நாள் 8 ம் தேதி திரிபுரா முதல்வர் பதவியேற்புவிழா நடக்க உள்ளது. இந்த விழாவிலும் மோடி கலந்து கொள்ள உள்ளார்.
சுக்கு, மிளகு, திப்பிலி போல இந்த வசம்பு முக்கிய இடத்தைப் பெற்ற மருந்துப் ... |
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
சூரியகாந்திப் பூக்களிலிலுருந்து பெறப்படும் எண்ணெய் ஆரோக்கியத்திற்கும், நரம்புத் தளர்ச்சி நீங்குவதற்கும் மிகச் சிறந்ததாகப் ... |