சனல் 4 தொலைக்காட்சி வெளியிட்டிருக்கும் புதிய போர் குற்ற ஆதார வீடியோவில் புலிகள் இயக்க தலைவர் வே. பிரபாகரனின் 12 வயது மகன் பாலச்சந்திரன் இலங்கை படையினரால் காட்டுமிராண்டித்தனமாக படுகொலை செய்யப்பட்டு இருக்கின்றார் என்பது தெரிய வருகிறது
பாலச்சந்திரன் தரையில் கிடத்தப்பட்டிருக்கின்றார்.
இடுப்புக்கு கீழே ஆடைகள் எதுவும் இல்லை. இவரின் நெஞ்சு பகுதியில் ஐந்து இடங்களில் குண்டுகள் துளைத்திருக்கின்றன. இவருக்கு அருகில் ஐந்து சடலங்கள் காணபடுகின்றன. இவர்கள் பாலச்சந்திரனின் மெய்காவலர்கள் என்று தெரிகிறது
புளிப்பு மாதுளை, இனிப்பு மாதுளை, இனிப்பும், புளிப்பும் கலந்த மாதுளை என்று மொத்தம் ... |
நித்திய கல்யாணியின் செடியின் வேர்ப்பட்டையை மட்டும் சீவிக் கொண்டு வந்து, தண்ணீர் விட்டுச் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.