இலங்கை அரசு கச்சத்தீவில் நிரந்தரமாக கடற்படை தளத்தை அமைத்திருப்பதாக இலங்கையிலிருந்து வெளிவரும் ஊடகசெய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ம் ஆண்டிலிருந்தே கச்சத்தீவில் நிரந்தர கடற்படை
தளத்தை அமைக்க இலங்கை அரசு முயற்சித்து வருகிறது. இந்நிலையில் கச்சத்தீவின் மேற்குபகுதியில் மேட்டுநிலப்பரப்பில் சீன அரசால் வழங்கப்பட்ட டெண்ட் கொட்டகைகளினால் நிரந்தரமான கடற்படை தளத்தை இலங்கை அமைத்திருப்பதாக வீரகேசரி நாளேடு தெரிவித்துள்ளது.
சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ப்படும் காயங்கள் சீக்கிரத்தில் ஆறுவதில்லை. ஆனால் தற்ச்சமயம் விஞ்ஞானிகள் வெளியிட்டிருக்கும் ... |
ஆண்மைக் குறைவுள்ளவர்கள், வெள்ளை வெங்காயச் சாருடன் தேன் கலந்து இரண்டு, மூன்று வாரங்களுக்குக் ... |
ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ... |
Leave a Reply
You must be logged in to post a comment.