உலக தமிழர்களும், பல கட்சி தலைவர்களும் அப்பாவி தமிழர்களை படுகொலை செய்த இலங்கையை போர்க்குற்றவாளியாக அறிவிக்க கோரி தினமும் புது புது போராட்டங்களை நடத்திவரும் இந்த நேரத்தில், மீண்டும் ஒரு தமிழர்_விரோத நடவடிக்கைக்காக மத்திய அரசு அனுமதி தந்துள்ளது.
டெல்லியை சேர்ந்த ஒரு பத்திரிகை சிறந்த_சர்வதேச இளைஞன் என்ற விருதினை சிங்கள இனவெறியன் ராஜபக்சேவின் மகன் நமல்
ராஜபக்சேவுக்கு இந்தியாவில் வழங்குகிறதாம் இந்த விழாவை_நடத்த மத்திய அரசு அனுமதிதந்ததோடு அல்லாமல் அவருக்கு இஸட் பாதுகாப்பும் தரப்படுகிறதாம் .
அப்பாவி மக்களை கொன்ற கூட்டத்துக்கு சர்வதேச இளைஞன் விருது வழங்குவது எத்தனை கொடூரமான சிந்தனை , நம் பாரத தேசத்து மக்களின் உணர்வுகளை புரிந்து மதிக்க தெரியாத கூட்டம் இந்த தேசத்தை ஆள்வதன் விளைவே இது
நீண்ட நாட்களாகச் சிறுநீர் சரியாக வெளியேறாதவகளுக்கு பருப்பு வகைகள், காய்கறி சூப்பு, ஊறுகாய், ... |
இது கொடி வகையைச் சேர்ந்தது. கீரைவகையைச் சேர்ந்தது இல்லை. எனினும் இதன் இலைகள் ... |
பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.