19.03.2012 நாகை ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம்

நாகை ஒன்றிய செயல்வீரர்கள் கூட்டம் சிக்கல் அப்பா குட்டிப்பிள்ளை திருமண அரங்கில் 19.03.2012 அன்று ஒன்றிய தலைவர் எஸ்.குணசேகரன் தலைமையில் நடைபெற்றது. ஒன்றிய துணைத் தலைவர் ஆவராணி பால் கார்த்தி வரவேற்புரை வழங்கினார். மாவட்ட துணைத் தலைவர் ஜீ.ஜீவாமோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் எஸ்.பி.கணேஷ், முன்னால் மாவட்ட பொது செயலாளர் ஆர்.கே.சோமசுந்தரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மாநில செயலாளர் திரு. கருப்பு (எ) முருகானந்தம் நாகை மாவட்ட தலைவர் திரு. டி.வரதராஜன் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.

மாவட்ட விவசாய அணி செயலாளர் பி.எம்.குகானந்தம், ஒன்றிய பொதுச்செயலாளர் வி.மகாலிங்கம், ஒன்றிய செயலாளர் ஜே.மணிவாசகம், ஒன்றிய செயலாளர் சேகர், சங்கை குமரையன், கருவேலி ஐயப்பன், ஆவராணி வினோத் மற்றும் ஏராளமான செயல்வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கீழ்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 1- இக்கூட்டத்தில் வரயிருக்கின்ற ஏப்ரல் 28,29 தாமரை சங்கமம் மாநில மாநாட்டிற்கு நாகை ஒன்றியம் சார்பாக சுமார் 1000 நபர்கள் சுமார் 30 வாகனங்களில் பங்கேற்பதாக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 2ஆவராணி கிராமம் சுற்றியுள்ள அனைத்து விவசாய நிலங்களுக்கும் பயன்படும் பாசன வாய்க்கால் கீவளுர் முதல் ஆவராணி வரை தூர்வாரபடாமல் பாசனத்திற்கு வழியில்லாத நிலையில் விவசாயம் ஸ்தம்பிக்கும் அபாய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளது. அதனை உடனே சர்வே செய்து தூர்வாரி விவசாயம் செய்ய வழி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தீர்மானம் 3 – சிக்கல் சிங்காரவேலவர் ஆலயத்திற்கு அருகில் இருந்த அரசு மதுபானக்கடை இடம் பெயர்க்கப்பட்டதற்கு தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.
நன்றியுரை ஒன்றிய துணைத்தலைவர் ஆ.பார்த்திபன் வழங்கினார்.
கூட்ட ஏற்பாட்டை சிக்கல் எஸ்.எஸ்.விஜய் செய்திருந்தார்.

செய்திகளுக்கு  நன்றி நாகை S.S.Vijay

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சந்தனத்தின் மருத்துவக் குணம்

சிறுநீர் பெருக்கியாகவும், உடல் பலம் பெருக்கியாகவும் செயல்படுகிறது.

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

ஆலமரத்தின் மருத்துவ குணம்

ஆலமரத்தின் மொக்கு, பூ இவைகளைக் கொண்டு வந்து அம்மியில் வைத்துப் பால்விட்டு மைபோல ...