மக்களிடையே காங்கிரஸ்க்கு எதிரான உணர்வு இருப்பதை தில்லி மாநகராட்சிதேர்தல் முடிவு உறுதிப்படுத்துவதாக பாரதிய ஜனதா தலைவர் நிதின்கட்கரி தெரிவித்துள்ளார். வயதாகி விட்ட காங்கிரஸ்க்கு மக்கள் பாடம் புகட்டி உள்ளனர்.
ஆளும் அரசின் திறமையின்மை, விலைவாசி உயர்வு, ஊழல் உள்ளிட்ட அம்சங்கள் தான்
காங்கிரஸுக்கு தோல்வியை ஏற்படுத்தியது.அடுத்து சட்டப் பேரவை தேர்தலிலும், மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா வெற்றி பெறும் என்று கட்கரி உறுதிபட தெரிவித்தார்.
கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ... |
அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ... |
ஆப்பிள் தாகத்தை தணிக்கும். எளிதில் செரிமானம் ஆகிவிடும். குடல்களை வலுவாக்கும். வயிற்றுப் பொருமலையும், ... |
Leave a Reply
You must be logged in to post a comment.