ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை: ஜக்தீப் தன்கர்

ஹிந்து மற்றும் சனாதனம் குறித்த புரிதல் வேதனை அளிப்பதாக குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர் தெரிவித்துள்ளார்.

டில்லியில் உள்ள ஜே.என்.யூ., பல்கலையில் இன்டர்நேஷனல் காங்கிரஸ் ஆப் வேதாந்தா ஏற்பாடு செய்த நிகழ்ச்சியில் குடியரசு துணை தலைவர் ஜக்தீப் தங்கர் கலந்து கொண்டு உரையாற்றினார்.

அவர் பேசியதாவது: இந்தியாவில் சனாதனம் மற்றும் ஹிந்து பற்றிய குறிப்புகள் புரிந்து கொள்ள முடியாத அளவுக்கு குழப்பத்தை ஏற்படுத்தும் அளவுக்கு உள்ளன. இது வேடிக்கையாகவும், வேதனையாகவும் உள்ளது. இந்த வார்த்தையின் ஆழமான அர்த்தத்தை புரிந்து கொள்வதற்கு பதிலாக, அதற்கு எதிர்வினை ஆற்றுவதை வழக்கமாக்கி கொண்டனர்.

இதுபோன்ற எண்ணங்கள் கொண்டவர்களை, அவர்களின் ஆத்மாக்கள் தவறாக வழிநடத்துகின்றன. ஆபத்தான சுற்றுச்சூழல் சமுதாயத்திற்கு மட்டும் அச்சுறுத்தல் கிடையாது, அவர்களுக்கு அச்சுறுத்தல்தான், எனக் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி க ...

அரசு பள்ளிகளில் இலவசமாக 3 மொழி கற்கும் வாய்ப்பை ஏன் தடுக்கிறீர்கள் – அண்ணாமலை கேள்வி அரசுப் பள்ளிகளில் இலவசமாக மூன்று மொழிகள் கற்கும் வாய்ப்பை ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அ ...

தாய் மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கும் புதிய தஸ்ய கல்வி கொள்கை – மத்திய கல்வி  அமைச்சர் 'புதிய கல்விக் கொள்கை தாய்மொழிக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. அனைத்து ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ...

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றுவோம் – பிரதமர் மோடி அறிவுரை டில்லியில் இன்று (பிப்.,17) அதிகாலை நில அதிர்வு உணரப்பட்ட ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம ...

ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ 9 லட்சம் கோடி ஏலக்காய் எட்டும் – பிரதமர் மோடி உறுதி 'ஜவுளித் துறை ஏற்றுமதி வரும் 2030ம் ஆண்டுக்குள் ரூ.9 ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் R ...

யாரையும் புண்படுத்த மாட்டோம் – ஆர் எஸ் எஸ் தலைவர் மோகன் பகவத் 'யாரையும் புண்படுத்தும் விஷயங்களை நாங்கள் செய்ய மாட்டோம்' என ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப ...

வாரணாசியில் தமிழ்ச் சங்கம் நடப்பது மகிழ்ச்சி – பிரதமர் மோடி உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில் தமிழ்ச் சங்கமம் நடப்பது ...

மருத்துவ செய்திகள்

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...

அதிக சப்தத்துடன் குறட்டை ஆரோக்கியத்துக்கு கேடு

அதிக சப்தத்துடன் குறட்டை விட்டு தூங்குபவர்களை பார்க்கும் போது, நிம்மதியாகத் தூங்கிறார் என்று ...