ராஜாவின் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது

முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா வீட்டில், சி.பி.ஐ. நடத்திய சோதனையில்  முக்கிய ஆதாரமாக  டைரி ஒன்று கிடைத்துள்ளது, பல முக்கியமான பரபரப்பான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், ராஜாவின் டில்லி, சென்னை , பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், தொலை தொடர்பு துறை அதிகாரிகள் வீடு உள்ப்பட ஒரே நேரத்தில் 14 இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது, 

சோதனையின் போது, முக்கிய பல ஆவணங்கலை  சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது .
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக,  ராஜாவின் பெர்சனல் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி பரிமாற்றம் , நிறுவனங்களின்-நிதி கைமாறல், தனி நபர் குறித்த ஆவணங்களை எளிதாக அழித்துவிட  இயலாது . அவற்றையெல்லாம் தேடி கண்டுபிடித்து வருகிறோம்.  ராசாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகள் வழக்கு விசாரணைக்கு மிகவும் உதவியாக உள்ளன. இவற்றை சாட்சி ஆவணங்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என  அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

முருங்கைப் பூ, முருங்கை பூவின் மருத்துவ குணம்

முருங்கைப் பூ நாக்கின் சுவையின்மையை போக்கும் தன்மை கொண்டது. முருங்கை பூவை பாலில் வேகவைத்து- ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...