ராஜாவின் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளது

முன்னாள் தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா வீட்டில், சி.பி.ஐ. நடத்திய சோதனையில்  முக்கிய ஆதாரமாக  டைரி ஒன்று கிடைத்துள்ளது, பல முக்கியமான பரபரப்பான தகவல்கள் இதில் இடம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1.76 லட்சம் கோடி ரூபாய் நஷ்டம் ஏற்படுத்திய ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில், ராஜாவின் டில்லி, சென்னை , பெரம்பலூரில் உள்ள வீடுகள், அவரது உறவினர் மற்றும் நண்பர்களின் வீடுகள், தொலை தொடர்பு துறை அதிகாரிகள் வீடு உள்ப்பட ஒரே நேரத்தில் 14 இடங்களில் சி.பி.ஐ., சோதனை நடத்தியுள்ளது, 

சோதனையின் போது, முக்கிய பல ஆவணங்கலை  சி.பி.ஐ. கைப்பற்றியுள்ளது .
இந்த விவகாரத்தில் முக்கிய திருப்பமாக,  ராஜாவின் பெர்சனல் டைரியை சி.பி.ஐ., கைப்பற்றியுள்ளதாகவும், அதில் வழக்குக்கு தேவையான முக்கிய விஷயங்கள் இடம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வங்கி பரிமாற்றம் , நிறுவனங்களின்-நிதி கைமாறல், தனி நபர் குறித்த ஆவணங்களை எளிதாக அழித்துவிட  இயலாது . அவற்றையெல்லாம் தேடி கண்டுபிடித்து வருகிறோம்.  ராசாவின் வீட்டில் கைப்பற்றப்பட்ட டைரிகள் வழக்கு விசாரணைக்கு மிகவும் உதவியாக உள்ளன. இவற்றை சாட்சி ஆவணங்களாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளோம் என  அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

பழங்களின் நற்பலன்கள்

பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ...

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

நாயுருவியின் மருத்துவக் குணம்

இது துவர்ப்பாக இருப்பதால் உடலை உரமாக்கிப் பலப்படுத்தும். சிறுநீர் பெருக்கும். முறைவெப்பமகற்றி நன்மை ...