பொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நன்று, தாய் இறந்து விட்டால் ஆறு மாத காலத்திற்கும், மனைவி இறந்து விட்டால் மூன்று மாதத்துக்கும், சகோதரன் இறந்து விட்டால் ஒன்றரை மாதங்களுக்கும், பங்காளி இறந்து விட்டால் ஒரு மாதகாலமும் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் விக்ன வினாயகரை பூஜித்து சாந்திசெய்துவிட்டு சுபகாரியங்களை செய்யலாம்
Tags; குடும்பத்தில், இறப்பிற்கு, பின், சுபகாரியங்கள், தவிர்க்க, படவேண்டிய, காலம், சுப காரியங்கள், தவிர்த்தல், சுப காரியம் தவிர்த்தல்
உயர் மன அழுத்தம் நாம் தினமும் சாப்பிடும் உணவின் தன்மை . எளிதில் உணர்ச்சி வசப்படுதல். மது ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ... |
Leave a Reply
You must be logged in to post a comment.