பொதுவாக ஒரு குடும்பத்தில் தந்தை இறந்து விட்டால் ஒரு வருடத்துக்கு சுப காரியங்களை தவிர்ப்பது நன்று, தாய் இறந்து விட்டால் ஆறு மாத காலத்திற்கும், மனைவி இறந்து விட்டால் மூன்று மாதத்துக்கும், சகோதரன் இறந்து விட்டால் ஒன்றரை மாதங்களுக்கும், பங்காளி இறந்து விட்டால் ஒரு மாதகாலமும் சுபகாரியங்கள் செய்வதை தவிர்க்க வேண்டும்.
அப்படி ஏதேனும் ஒரு சூழ்நிலையில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டால் விக்ன வினாயகரை பூஜித்து சாந்திசெய்துவிட்டு சுபகாரியங்களை செய்யலாம்
Tags; குடும்பத்தில், இறப்பிற்கு, பின், சுபகாரியங்கள், தவிர்க்க, படவேண்டிய, காலம், சுப காரியங்கள், தவிர்த்தல், சுப காரியம் தவிர்த்தல்
கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது. |
சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ... |
இரத்த கொதிப்பு (உயர் இரத்த அழுத்தம்) சமீபகாலமாக நம்நாட்டு மக்களில் பெரும்பாலானவர்களை பாதித்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.