மதுரையில் நாளை (9.5.2012) பாஜக மாநில மாநாட்டில் பங்கேற்க எல்கே.அத்வானி, தனிவிமானம் மூலம் மதுரை வருகிறார். அவர் வருகையைதொடர்ந்து மதுரை விமான நிலையத்திலிருந்து மாநாட்டு பந்தல்வரை பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
மேலும் வெடிகுண்டு நிபுணர்களைகொண்ட 25க்கும் அதிகமான
தனிபடை அமைக்கப்பட்டு மாநாடுநடக்கும் பகுதியிலிருந்து விமான நிலையம் மற்றும் தலைவர்கள் செல்லும் வழிதடங்கள் அனைத்தையும் முழுமையாக சோதனை செய்யும் பணியில் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அத்வானி வருகையால் மதுரை பாதுகாப்பு கெடுபிடியில் உள்ளது.
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
தண்ணீர் இல்லாமல் இந்த உலகில் மரம், செடி, விலங்கு எதுவும்மே இல்லை. மேலும் தண்ணீர் ... |
நீரிழிவுநோயைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளவும் அதன்மூலம் பாதிப்புகள் ஏற்படாவண்ணம் பாதுகாத்துக் கொள்ளவும் உதவக்கூடிய ... |
Leave a Reply
You must be logged in to post a comment.