இலங்கை மட்டகளப்பு எல்லை கிராம பகுதிகளில் தமிழர்களின் மாடுகளை சிங்களவர்கள் விஷம் வைத்து கொள்வதாக புகார் கூறப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு 35ம் கிராமத்தை சேர்ந்த சுந்தர ராஜா என்பவரின் 8 மாடுகளை விஷம்வைத்து கொல்லப்பட்டதாகவும், சாமித்தம்பி
என்பவரின் 75 பசு மாடுகளை காணவில்லை எனவும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின்_நாடாளுமன்ற உறுப்பினரிடம் புகார் கூறப்பட்டுள்ளது.
தமிழர்களின் மேய்ச்சல் நிலங்களில் அத்து மீறி குடியேறியிருக்கும் சிங்களவர்கள் தான் இந்தசெயலில் ஈடுபட்டிருக்க வேண்டும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம். |
வெள்ளரி காய் சிறுநீரகம் தொடர்பான நோய்களை நீக்கும். தாகம் தணிக்கும், நரம்புகளுக்கு வலிமை ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.