நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை; அர்ஜுன் முண்டா

இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் “இந்திய நதிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த  கருத்தரங்கில்  பேசிய ;

இந்தியாவில் இருக்கும் நதிகளின் நிலைமை மிகவும் மோசகமாக உள்ளது, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. நதிகளை முறையாக பாதுகாக்காமல் விடுவதால் , வெள்ள பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்பட காரணமாகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமான நதிநீர் இப்போது பல-இடங்களில் நச்சுநீராக மாறி வருகிறது.

குறுகிய கால நலனுக்காக மற்றும் ஒரு சிலரினுடைய பேராசைக்காக நதிகளை நாசமாக விடக்கூடாது. நதிகளில் மணல் அள்ளுவதை கட்டுப்பாட்டுத்த வேண்டும்.எனவே நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான கொள்கைகள் தேவை. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை  மக்களிடையே உணர்த்த வேண்டும்.

நதிகளை பாதுகாக்க ஜார்க்கண்ட் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

சிசுவின் வளர்ச்சியில் ஏதேனும் குறைபாடுகள் உள்ளதா என்று அறியமுடியுமா ?

சிசுவின் வள்ர்ச்சி குறைபாட்டை இருவகையாக பிரிக்கலாம் - (1) உடல் குறைபாடு ( ...

கர்ப்பிணிகளுக்கு DHA கூடிய பால் மாவு அவசியமா?

அதற்கு எந்த விதமான ஆதாரமும் இல்லை. நான் எந்த ஒரு ஊட்டச்சத்து மாவையும் ...