நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை; அர்ஜுன் முண்டா

இந்திய நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான ஒரு கொள்கை தேவை என ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார். ஜார்க்கண்ட் மாநிலத்தின் ஜாம்ஷெட்பூரில் “இந்திய நதிகளின் இன்றைய நிலை’ என்ற தலைப்பில் நடந்த  கருத்தரங்கில்  பேசிய ;

இந்தியாவில் இருக்கும் நதிகளின் நிலைமை மிகவும் மோசகமாக உள்ளது, முறையான பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு இல்லாததால் இந்தியாவில் உள்ள நதிகளின் நிலைமை மிக மோசமடைந்து வருகிறது. நதிகளை முறையாக பாதுகாக்காமல் விடுவதால் , வெள்ள பெருக்கு போன்ற பேரிடர்கள் ஏற்பட காரணமாகிறது. மக்களின் குடிநீர் ஆதாரமான நதிநீர் இப்போது பல-இடங்களில் நச்சுநீராக மாறி வருகிறது.

குறுகிய கால நலனுக்காக மற்றும் ஒரு சிலரினுடைய பேராசைக்காக நதிகளை நாசமாக விடக்கூடாது. நதிகளில் மணல் அள்ளுவதை கட்டுப்பாட்டுத்த வேண்டும்.எனவே நதிகளை பாதுகாக்க தேசிய அளவிலான கொள்கைகள் தேவை. நதிகளை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை  மக்களிடையே உணர்த்த வேண்டும்.

நதிகளை பாதுகாக்க ஜார்க்கண்ட் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது என்று ஜார்க்கண்ட் மாநில முதல்வர் அர்ஜுன் முண்டா தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மே ...

பிரேசில் அதிபருடன் சேர்ந்து மேற்கோண்ட கூட்டு செய்தியாளர் சந்திப்பின் போது பிரதமர் திரு நரேந்திர மோடியால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையின் தமிழாக்கம் மேன்மை தங்கிய எனது சிறந்த நண்பரான அதிபர் லூலா ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்ல ...

இந்தியா – பிரேசில் இடையே 20 பில்லியன் டாலர் வர்த்தக இலக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி, அரசு முறைப் பயணத்தின் ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்க ...

பிரதமரின் பிரேசில் பயணம்: பலன்களும் ஒப்பந்தங்களும் இரு தரப்பினருக்கும் இடையே கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்: 1. சர்வதேச ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் ...

அர்ஜென்டினா அதிபருடன் பிரதமர் நரேந்திர மோடி சந்திப்பு: லித்தியம் சுரங்கங்கள் அமைப்பது குறித்து பேச்சுவார்த்தை அர்​ஜென்​டினா அதிபர் சேவியர் மிலேயை பிரதமர் மோடி நேற்று ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை ...

“பயங்கரவாதிகளுக்கு எதிரான தடை விதிப்பதில் எந்த தயக்கமும் கூடாது” – பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி பயங்கரவாத அச்சுறுத்தல்களை எதிர்த்து போராட அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் க ...

உலக வளர்ச்சிக்கு தெற்குலகின் குரல் ஏன் முக்கியம்? பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் பேச்சு பிரேசிலில் நடைபெற்றுவரும் பிரிக்ஸ் மாநாட்டில் இந்தியா சார்பில் பங்கேற்ற ...

மருத்துவ செய்திகள்

உடல் உறுப்புகளின் சீனக் கடிகாரம்

சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ...

சோகையை வென்று வாகை சூட

உயிர்வளியான ஆக்சிஜனை ரத்தத்தில் கடத்தி நம் உடலின் அனைத்து பாகங்களிலும் பரவச்செவது சிவப்பு ...

பீட்ரூட்டின் மருத்துவக் குணம்

பீட்ரூட் சாறு புற்றுநோய்க்கு கொடுத்தால் குணமாகிவிடும். பீட்ரூட்டில் மேலும் பல மருத்துவ பயன்கள் ...