சென்னை அண்ணா நகரில் பதுங்கியிருந்த நக்சலைட் இயக்கத்தை சேர்ந்தவரை காவல்துறையினர் நேற்று (சனிக்கிழமை) கைதுசெய்தனர்.
அண்ணாநகரில் இருக்கும் ஒரு குடியிருப்பு பகுதியில் நக்சல் இயக்கத்தை சேர்ந்த சிலர் பதுங்கியிருப்பதாக காவல்துறையினருக்கு
ரகசியதகவல் கிடைத்தது. இதைதொடர்ந்து காவல்துறையினர் சனிக்கிழமை அதி காலை அந்தவீட்டை முற்று கையிட்டு திடீர்சோதனை செய்து விவேக் (29) என்பவரை கைதுசெய்தனர். அங்கிருந்த பெண் தப்பியோடி விட்டதாக கூறப்படுகிறது.
கைது செய்யபட்டுள்ள விவேக், தடைசெய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் தமிழக செயலர் என காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது .
எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ... |
நோய் எதிர்ப்புச் சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது எலும்பு மஜ்ஜை ... |
நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ... |
Leave a Reply
You must be logged in to post a comment.