வெளிநாட்டின் உதவியுடன் என்னை கொலைசெய்ய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சதியில் ஈடுபட்டிருக்கிறது என மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சுமத்தியுள்ளார் .
இருப்பினும் மம்தாவின் இந்த குற்ற சாட்டுக்கு மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. அவரது குற்றச்சாட்டு முட்டாள்
தனமானது. மார்க்சிஸ்ட் மீது மோசமான குற்றச்சாட்டை கூறியுள்ள அவரின் மீது அவதூறு வழக்கு தொடருவது தொடர்பாக ஆலோசித்து வருவதாக மார்க்சிஸ்ட் கட்சியின் தலைவர் சீதாராம்யெச்சூரி அறிவித்துள்ளார்.
பால் தரும் தாய்மார்கள் நல்ல ஆரோக்கியமாகவும், உடல் நலத்துடனும் இருந்தால்தான் 'பால்' நன்றாகச் ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.