பிரணாப் குடியரசு தலைவராக ஆனால் ராஜபட்சவுக்குத்தான் மகிழ்ச்சி பழ. நெடுமாறன்

 பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக ஆனால் ராஜபட்சவுக்குத்தான் மகிழ்ச்சி என்று தமிழர்தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது; 2009ம் ஆண்டில் பிரணாப்  வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போதுதான் முள்ளி வாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படு கொலை செய்யபட்டனர். அப்போது அதை தடுத்துநிறுத்த எதுவுமே செய்யாதவர்தான் பிரணாப் முகர்ஜி.எனவே தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி., எம் எல் ஏ.க்கள் பிரணாப்பை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முயற்சியின் அளவே தியானம்

சாதனா என்றால் அப்பியாசா" அல்லது 'நீடித்த பயிற்சி" என்று பொருள். நீடித்த பயிற்சி ...

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

மாம்பூவின் மருத்துவக் குணம்

மாங்காய், மாம்பழம் இவை போன்று மாம்பூவும் மருத்துவத்திற்கு மிகச் சிறந்தது.