பிரணாப் குடியரசு தலைவராக ஆனால் ராஜபட்சவுக்குத்தான் மகிழ்ச்சி பழ. நெடுமாறன்

 பிரணாப் முகர்ஜி குடியரசு தலைவராக ஆனால் ராஜபட்சவுக்குத்தான் மகிழ்ச்சி என்று தமிழர்தேசிய இயக்க தலைவர் பழ. நெடுமாறன் கருத்து தெரிவித்துள்ளார் .

மேலும் இது குறித்து தெரிவித்ததாவது; 2009ம் ஆண்டில் பிரணாப்  வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த போதுதான் முள்ளி வாய்க்கால் பகுதியில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான தமிழர்கள் படு கொலை செய்யபட்டனர். அப்போது அதை தடுத்துநிறுத்த எதுவுமே செய்யாதவர்தான் பிரணாப் முகர்ஜி.எனவே தமிழகத்தைச்சேர்ந்த எம்.பி., எம் எல் ஏ.க்கள் பிரணாப்பை வாக்களித்து தேர்ந்தெடுப்பதற்கு முன்பு நன்கு யோசிக்கவேண்டும் என தெரிவித்தார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பயங்கரவாதத்தை இந்தியா சகித்து� ...

பயங்கரவாதத்தை இந்தியா சகித்துக்கொள்ளாது;  பிரதமர் மோடி 'ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை, பயங்கரவாதத்தை இந்தியா ஒருபோதும் சகித்துக் ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவ� ...

பஹல்காம் தாக்குதல் உயிரிழந்தவரின் குடும்பத்தினருடன் பிரதமர் மோடி சந்திப்பு ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், ஏப்., 22ல், பாக்., ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்� ...

பாகிஸ்தான் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவில் நிவாரணம்: அமித் ஷா ஜம்மு - காஷ்மீரின் பஹல்காமில், பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும� ...

மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது: ஜெய்சங்கர் பேச்சு 'அணு ஆயுத மிரட்டலுக்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது' என ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள ...

பாகிஸ்தான் மீண்டு வர பல ஆண்டுகள் ஆகும்: அமித்ஷா ''ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது எல்லை பாதுகாப்பு படையினரால் ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால� ...

அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் : பிரதமர் மோடி சவால் அணு ஆயுதத்தை வைத்து மிரட்டினால் அஞ்ச மாட்டோம் என ...

மருத்துவ செய்திகள்

கருவேல் இலையின் மருத்துவக் குணம்

கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ...

துவர்ப்பு

உடலில் இரத்தம் முக்கியமானது. இரத்தத்தை வளர்ப்பது துவர்ப்புச் சுவை. கல்லீரலும், பிதைப்பையும், துவர்ப்புச் ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...