பாகிஸ்தானின் குவெட்டா நகரின் மார்க்கெட் பகுதியில் இன்று சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் அவாமி தேசிய கட்சியைச்சேர்ந்த தலைவர் பலியானார்.
அவாமி தேசிய கட்சி குச்லக் பஜாரில் கூட்டம் ஒன்றை நடத்துவதற்கு ஏற்பாடு செய்துவந்தது . இந்நிலையில் கூட்டம் நடைபெற விருந்த இடத்துக்கு அருகே குண்டு வெடித்தது . இதில் அந்த கட்சியின் மாகாண துணை தலைவர் மாலிக்குவாஸிம் மற்றும் ஒரு குழந்தை உள்ளிட்ட 5 பேர் பலியானார்கள்.
பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை ... |
மனிதனுக்குக் கிடைத்த மிகப் பெரிய நன்மைகளில் உறக்கம் ஒன்றாகும். ஆழ்ந்த உறக்கம் உடலுக்கு ... |
குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.