எட்டியின் மருத்துவ குணம்

 எட்டிமரம் – புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் உருண்டையான பழங்கள் இருக்கும். இது மிகவும் கசப்புத்தன்மை மற்றும் விஷத்தன்மை கொண்டது. அதைச் சாப்பிட்டு விட்டால் மரணமும் ஏற்படலாம்.

இருப்பினும் எட்டி மரத்தின் கொழுந்து இலைகளைப் பொடியாக நறுக்கி ஒரு கைப்பிடியளவு எடுத்து ஒரு சட்டியில் போட்டு அத்துடன் வெள்ளைப் பூண்டு, மிளகு தலா 1௦ கிராம் எடுத்து அம்மியில் வைத்து நைத்து அதையும் போட்டு, ஒரு டம்ளர் அளவு நல்லெண்ணையை விட்டுக் கலக்கி அடுப்பில் வைத்துக் காய்ச்ச வேண்டும். இலை சிவந்த பின் இறக்கி ஆற வைத்து வடிகட்டி ஒரு சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, தினசரி இரண்டு தேக்கரண்டி எண்ணெயை உச்சியில் வைத்து அரை மணி நேரம் ஊறிய பின் சீகைக்காய் தேய்த்து வெந்நீரில் தலை முழுக வேண்டும். இது போலத் தொடர்ந்து ஏழு நாள் முழுகி வந்தால் போதும் விடாத ஒற்றைத் தலைவலி குணமாகும். பிறகு வரவே வராது.

எட்டி , எட்டியின்  மருத்துவ குணங்கள், எட்டியின்  பயன்கள் , எட்டியின்  நன்மை, மருத்துவ குணம், பயன் , எட்டியின்  நன்மைகள், எட்டியின்  பயன்,

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தி ...

டாக்டர் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் பிரதமர் மரியாதை டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டுப் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத் ...

டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் பொருளாதாரத்துடன் நானோ அறிவியல் 5 டிரில்லியன்டாலர் பொருளாதாரத்தை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் உயிரி்ப் ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

கருவுற்றிருக்கும் போது உணவில் கவனிக்க வேண்டியவை

சாதாரணமாக வேலை செய்கின்ற பெண்களுக்குத் தேவைப்படுகின்ற கலோரியை விட மாதமாய் இருக்கிற கர்ப்பிணிகளுக்கு ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...