காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ஒரே நேரத்தில் டெல்லி, புனே உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைப்பெற்றது .
கிடடத்தட்ட 30 ஆயிரம் கோடிகள் வரை ஊழல் செய்துள்ள காமன்வெல்த் போட்டிககுழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தேவையான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் கொடுத்திருப்பதாகவும், தன்னிச்சையாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ரெய்டு முடிந்த பிறகு கல்மாடி கூறியுள்ளார்.
ஏற்கனவே இவருடைய உதவியாளர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைதுசெய்யப்பட வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ... |
குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ... |
வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.