காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் ஊழல் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் பேரில் சுரேஷ் கல்மாடி மற்றும் அவரது செயலாளர் மனோஜ்பூரி போன்றவர்களின் வீடுகளில் சிபிஐ அதிகாரிகள் இன்று ரெய்டு நடத்தியுள்ளனர் . ஒரே நேரத்தில் டெல்லி, புனே உட்பட நான்கு இடங்களில் சோதனை நடைப்பெற்றது .
கிடடத்தட்ட 30 ஆயிரம் கோடிகள் வரை ஊழல் செய்துள்ள காமன்வெல்த் போட்டிககுழு ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்கல்மாடி வீட்டில் சி.பி.ஐ.,அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். தேவையான ஆவணங்களை சி.பி.ஐ-யிடம் கொடுத்திருப்பதாகவும், தன்னிச்சையாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று ரெய்டு முடிந்த பிறகு கல்மாடி கூறியுள்ளார்.
ஏற்கனவே இவருடைய உதவியாளர்கள் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் கல்மாடியும் கைதுசெய்யப்பட வேண்டும் என எதிர் கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
கறிவேப்பிலையை மைபோல அரைத்துக் கொட்டைப்பாக்களவு எடுத்து ஒரு டம்ளர் எருமைத் தயிரில் கலந்து ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
Leave a Reply
You must be logged in to post a comment.