பணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தலில் நிற்க போகிறது; பால்தாக்கரே

 பணம் இல்லாமல் ஹசாரே குழு எப்படி தேர்தலில் நிற்க போகிறது;  பால்தாக்கரே  ஹசாரே குழுவின் அரசியல் பிரவேஷம் குறித்து , சிவசேனை கட்சியின் தலைவர் பால்தாக்கரே கடும்கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது ; அரசியல் பற்றி சிலஅறிவாளிகள் கூறும் போது, போக்கிரிகளின் புகலிடம்

என்கிறார்கள். இதற்குள் ஹசாரேவும் வந்திருப்பது வரவேற்கத்தக்கதே . ஆனால், இந்தமாற்றம் எப்படி உருவானது என்பது தெரியவில்லை.

சமீபத்தில் ஹசாரே உண்ணா விரதம் இருந்த போது அங்கு கூடியிருந்தவர்கள் ஹசாரே குழுவினரிடம் இருந்து ஏதாவது நல்லசெய்தி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்த்து காத்திருந்ததை காணமுடிந்தது. ஊழலுக்கு எதிராக உண்ணா விரதம் மட்டுமே இருந்து எதுவும் சாதிக்கமுடியாது என்று ஹசாரே குழு உணர்ந்து, தேர்தல் வழி முறைகளை ஏற்றுக்கொண்டது நல்ல விஷயம்.
தேர்தலின் போது கறுப்புபணம் புழங்கு வதை தடுக்காதவரை ஊழலை முடிவுக்கு கொண்டு வர முடியாது . நம் நாட்டில் பெரியதொழில் நிறுவனங்கள் அரசியலை வழி நடத்தி செல்கின்றன. பெரியளவில் அங்கு பணம் முதலீடு செய்ய படுகிறது. யாரும் பணம் இல்லாமல் தேர்தலில் நின்று விட முடியாது.

மத்திய வேளாண் துறை அமைச்சர் சரத் பவார் கூறியது போன்று , ஹசாரே குழு பணம் இல்லாமல் தேர்தலிலும், அதற்காக நாடுமுழுவதும் எப்படி பிரசாரம் செய்ய போகிறது என்பதை விளக்கவேண்டும். இதற்கு ஹசாரேகுழு பதிலளிக்க வேண்டும் என்று பால் தாக்கரே கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...

தலைவலி குணமாக

கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் போன்றவற்றைப் பொடித்து இரவில் படுக்கும்முன் ஒரு தேக்கரண்டியளவு வெந்நீரில் ...