டெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது

 டெசோ மாநாட்டில்  ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது திமுக.சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டில், காங்கிரசின் சார்பில் ‌யாரும் பங்கேற்க_மாட்டார்கள் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார் .

மேலும் டெசோ மாநாட்டில், ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த

கூடாது என திமுக,விற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . மத்திய அரசின் இந்த_உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் ‌பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது

கல்யாண வீட்டில் தாலிகட்ட கூடாது , மேளம் கொட்ட கூடாது , ஆனால் தப்பு அடிக்கலாம் ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள், இன்னும் கொஞ்ச நாளில் இதில் சிங்களன் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் தமிழன் யாரும் பங்குகொள்ள கூடாது என மத்திய அரசு உத்தவு பிறப்பித்து அதற்க்கும் தி.மு.க செவி சாயித்தலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

முட்டைகளின் மருத்துவக் குணம்

கோழிமுட்டை தாது அதிகப்படும். தேகம் தலைக்கும். இரத்தம் உண்டாகும். இதை அதிகநேரம் வேகவைத்தால் கெட்டியாய்விடும்; ...

வயிற்றுவலி குணமாக

நற்சீரகம் 100 கிராம், ஓமம் 100 கிராம் இரண்டையும் இளம் வறுப்பாய் வறுத்து ...