டெசோ மாநாட்டில் ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது

 டெசோ மாநாட்டில்  ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த கூடாது திமுக.சார்பில் சென்னையில் நடைபெற இருக்கும் டெசோ மாநாட்டில், காங்கிரசின் சார்பில் ‌யாரும் பங்கேற்க_மாட்டார்கள் என மத்திய அமைச்சர் நாராயண சாமி தெரிவித்துள்ளார் .

மேலும் டெசோ மாநாட்டில், ஈழம் எனும் சொல்லையே பயன்படுத்த

கூடாது என திமுக,விற்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது . மத்திய அரசின் இந்த_உத்தரவு, அரசியல் வட்டாரத்தில் ‌பெரும் அதிர்வை உண்டாக்கியுள்ளது

கல்யாண வீட்டில் தாலிகட்ட கூடாது , மேளம் கொட்ட கூடாது , ஆனால் தப்பு அடிக்கலாம் ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள், இன்னும் கொஞ்ச நாளில் இதில் சிங்களன் மட்டுமே பங்குகொள்ள வேண்டும் தமிழன் யாரும் பங்குகொள்ள கூடாது என மத்திய அரசு உத்தவு பிறப்பித்து அதற்க்கும் தி.மு.க செவி சாயித்தலும் ஆச்சரிய படுவதற்க்கில்லை ஏன்னா இவர்கள் பகுத்தறிவாளிகள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

“தீதும் நன்றும் பிறர் தர வாரா”

ஒரு கிலோ மிளகாய் ரூ.120 ஆனால் மிளகாய்ப்பொடி ரூ.80...? தோராயமாக மூன்றரைக் கிலோ ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...