ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்ட விரோதமானது என பா. ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்த கருத்துக்கு சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே ஆதரவு தந்துள்ளார் .
இது குறித்து தனது பத்திரிகையான “சாம்னா’வில்
தெரிவித்திருப்பதாவது : சில ஜனநாயகத்தில் வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளை மீறியதாக இருக்கலாம். எனவே, அவற்றை விழுங்கவேண்டி வந்தது. ஆனால் அதனாலேயே உண்மையும் வெளிப்படாமல், அமுங்கிவிடாது. அத்வானி வாய்தவறிப் பேசியிருக்கலாம். ஆனால், அவரது வாயிலிருந்து மத்திய அரசைப்பற்றிய கசப்பான உண்மை வெளிவந்துவிட்டது. அந்த கருத்தை பின்னர் அவர் திரும்ப பெற்றிருக்க வேண்டியதில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது அரசு சட்டவிரோதமானது தான். அது சிபிஐ. அமைப்பை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்
ஆரஞ்சு பசியைத் தூண்டவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் பித்தத்தைப் போக்கவும், வயிற்று உப்புசத்தை நீக்கவும் ... |
முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ... |
உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.