அத்வானி தெரிவித்த கருத்து சரியே ; பால்தாக்கரே

அத்வானி தெரிவித்த கருத்து சரியே ; பால்தாக்கரே ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு சட்ட விரோதமானது என பா. ஜ.க மூத்த தலைவர் அத்வானி தெரிவித்த கருத்துக்கு சிவசேனை கட்சி தலைவர் பால்தாக்கரே ஆதரவு தந்துள்ளார் .

இது குறித்து தனது பத்திரிகையான “சாம்னா’வில்

தெரிவித்திருப்பதாவது : சில ஜனநாயகத்தில் வார்த்தைகள் நாடாளுமன்ற மரபுகளை மீறியதாக இருக்கலாம். எனவே, அவற்றை விழுங்கவேண்டி வந்தது. ஆனால் அதனாலேயே உண்மையும் வெளிப்படாமல், அமுங்கிவிடாது. அத்வானி வாய்தவறிப் பேசியிருக்கலாம். ஆனால், அவரது வாயிலிருந்து மத்திய அரசைப்பற்றிய கசப்பான உண்மை வெளிவந்துவிட்டது. அந்த கருத்தை பின்னர் அவர் திரும்ப பெற்றிருக்க வேண்டியதில்லை. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 2வது அரசு சட்டவிரோதமானது தான். அது சிபிஐ. அமைப்பை சட்ட விரோதமாக பயன்படுத்துகிறது என தெரிவித்துள்ளார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

பாகற்காயின் மருத்துவக் குணம்

பாகற்காய் எளிதில் செரிமானமாகும். மலத்தைத் தூண்டும். பசியைத் தூண்டும். இருமல், வயிற்று உப்புசம், ...