செப்டம்பர் -11-ம் தேதியிலிருந்து ’விவேகானந்தா யுவ விகாஸ் ’ யாத்திரையை தொடங்கும் நரேந்திர மோடி

 செப்டம்பர் -11-ம் தேதியிலிருந்து ’விவேகானந்தா யுவ விகாஸ் ’ யாத்திரையை  தொடங்கும் நரேந்திர மோடி வரும் 11-ம் தேதியிலிருந்து குஜராத் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

வரவிருக்கும் குஜராத் (2013) சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு

அச்சாரமாக , மாநிலம்மெங்கும் யாத்திரையை வரும் செப்டம்பர் 11ம் தேதி மோடி தொடங்க உள்ளார். வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றிய நாள் 11-ம் தேதி என்பதால்_அன்று ‘விவேகானந்தா யுவ விகாஸ் ‘ யாத்திரை எனும் பெயரி்ல்

இந்தயாத்திரையை வட குஜராத்தில் இருக்கும் பிச்சராஜ்ஜி கோவிலில் இருந்து தொடங்குகிறார் . இதில் பாரதிய ஜனதா மூதத் தலைவர் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி போன்றோர் கலந்து கொள்கின்றனர். இந்த யாத்திரை குஜராத்தின் ஒவ்வொரு கிராம் மற்றும் தாலுக்காக்களையும் சென்றடைகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...