வரும் 11-ம் தேதியிலிருந்து குஜராத் முழுவதும் யாத்திரை மேற்கொள்ளப் போவதாக முதல்வர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வரவிருக்கும் குஜராத் (2013) சட்டமன்ற தேர்தல் பிரசாரத்திற்கு
அச்சாரமாக , மாநிலம்மெங்கும் யாத்திரையை வரும் செப்டம்பர் 11ம் தேதி மோடி தொடங்க உள்ளார். வீரத்துறவி சுவாமி விவேகானந்தர் அமெரிக்காவின் சிகாகோவில் உரையாற்றிய நாள் 11-ம் தேதி என்பதால்_அன்று ‘விவேகானந்தா யுவ விகாஸ் ‘ யாத்திரை எனும் பெயரி்ல்
இந்தயாத்திரையை வட குஜராத்தில் இருக்கும் பிச்சராஜ்ஜி கோவிலில் இருந்து தொடங்குகிறார் . இதில் பாரதிய ஜனதா மூதத் தலைவர் ராஜ்நாத் சிங், அருண்ஜேட்லி போன்றோர் கலந்து கொள்கின்றனர். இந்த யாத்திரை குஜராத்தின் ஒவ்வொரு கிராம் மற்றும் தாலுக்காக்களையும் சென்றடைகிறது.
உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ... |
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.