மன்மோகன் சிங்கின் அரசு வெளிநாட்டினரால், வெளிநாட்டினருககாக நடத்தப்படுகிற அரசு

மன்மோகன் சிங்கின்  அரசு வெளிநாட்டினரால், வெளிநாட்டினருககாக நடத்தப்படுகிற  அரசு பிரதமர் மன்மோகன்சிங் தலைமையிலான அரசு வெளிநாட்டினரின் நலனுக்காக, வெளிநாட்டினரால், வெளிநாட்டினருககாக நடத்தப்படுகிற அரசு என்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடி குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் சில்லரை வர்த்தகத்தில் 51% நேரடி அந்நியமுதலீடு மற்றும்

இந்தியாவின் வட கிழக்கு எல்லையில் சட்ட விரோத குடியுரிமை போன்றவற்றிற்கும் அனுமதி வழங்கியதையும் மோடி கடுமையாக கண்டித்துள்ளார். சில்லறை வணிகத்தில் அந்நிய முதலீடு அதிகரிப்பினால் உள்நாட்டு வணிகர்களும், தொழில்களும் அழியகூடிய ஆபாயம் உருவாகியுள்ளது.

எந்த வெளிநாட்டி னரும் இனி இந்திய பொருள்களை வாங்க முடியாமல் போகும்; இந்திய வணிகர்கள் உதவியில்லாமலும், ஏராளமான மக்கள் வேலையிழக்கும் நிலையும் உருவாக உள்ளது; மக்களால் மக்களுக்காக மக்களை கொண்டு நடத்தப் படும் ஆட்சி என்பது ஆபிரகாம் லிங்கன் அவர்களின் ஜனநாயகக் கொள்கையாகும்; ஆனால் மன்மோகன்சிங்கின் ஜனநாயக கொள்கை என்பது வெளிநாட்டினர் களால் வெளிநாட்டினருக்காக வெளிநாட்டினர்களை கொண்டு நடத்தப்படுவதாகும் என்று நரேந்திரமோடி கடுமையாக குற்றம்சாட்டினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

நெல்லிக்காயின் மருத்துவக் குணம்

சிறுநீர்க் கோளாறுகளுக்கு குணம் தர வல்லது. இரண்டு மூன்று மாதங்களுக்கு விடாமல் நெல்லிச்சாறு ...

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...