குஜராத்தில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலி்ல் பெருமளவுவெற்றி பெறுவேன் என்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார் . குஜராத் மாநில சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு சென்ற மாதம் தனது விவேகானந்தா விகாஸ் யாத்திரையை மோடிதொடங்கினர் .
இந்நிலையில் ஒரு தொலைக்காட்சி நிறுவனத்துக்கு மோடி அளித்த பேட்டியில் கூறியதாவது , குஜராத்தின் வளர்ச்சி மீதுதான் எனது முழு கவனம் உள்ளது . குஜராத்தில் உள்ள 6 கோடி மக்களுக்கு சேவை செய்வதையே நான் விரும்புகிறேன். டில்லி மீதல்ல. வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா மகத்தான வெற்றியைபெறும் . 2007-ம் ஆண்டு தேர்தலை விட 2012-ம் ஆண்டு நடக்க இருக்கும் தேர்தலில் நான் பெருவாரியாக வெற்றிபெற்று நான் மீண்டும் முதல்வர் ஆவேன் என்று கூறினார்.
முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ... |
பெண்களுக்கு கருப்பையில் ஏற்படும் புற்றுநோயை குணமாக்கும் வழி பெண்களுக்கு கருப்பையில் புற்று நோய் ஏற்பட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.