பாகிஸ்தானில் மைனாரிட்டிகள் மீது தொடரும் காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள்

பாகிஸ்தானில் மைனாரிட்டிகள் மீது தொடரும்  காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வகித்து வரும் கிறிஸ்தவர்கள் , இந்துக்கள் மீது தொடர்ந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்தாக்குதல்கள் நடந்து வருகிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கராச்சி அருகே இருக்கும் ஈசா நக்ரில் மின் வெட்டை கண்டித்து போராட்டம் நடந்தது. அப்போது பழைய காஜிகேம்ப் பகுதியில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தின்மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது .

இதை தொடர்ந்து அந்த கும்பல்மீது போலீசார் மதஅவமதிப்பு வழக்கு பதிவுசெய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்தகும்பல் ஈசா நக்ரியில் இருக்கும் மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்துநொறுக்கியது. ஆயுதம் தாங்கி கும்ம்பல் வெறியுடன் அங்கு வந்து. பூட்டப்பட்டிருந்த தேவாலயத்தின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த கிடைத்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, புனித பைபிள்களை தரையில் வீசி எறிந்தனர். அங்கு இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வருட தொடக்கத்தில் இருந்து இது வரை இப்பகுதியில் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை இலைக் காம்பு | முருங்கை இலை காம்பின் மருத்துவ குணம்

முருங்கை இலை காம்புகளை சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சீரகம்,கறிவேப்பிலை,பூண்டு, சோம்பு, சின்ன ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...