பாகிஸ்தானில் மைனாரிட்டிகள் மீது தொடரும் காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள்

பாகிஸ்தானில் மைனாரிட்டிகள் மீது தொடரும்  காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் பாகிஸ்தானில் மைனாரிட்டியாக வகித்து வரும் கிறிஸ்தவர்கள் , இந்துக்கள் மீது தொடர்ந்து காட்டுமிராண்டி தனமான தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக பாகிஸ்தானின் கராச்சியில் உள்ள கிறிஸ்தவர்கள் மீது தொடர்தாக்குதல்கள் நடந்து வருகிறது.

கடந்த பத்து நாட்களுக்கு முன்பு கராச்சி அருகே இருக்கும் ஈசா நக்ரில் மின் வெட்டை கண்டித்து போராட்டம் நடந்தது. அப்போது பழைய காஜிகேம்ப் பகுதியில் இருக்கும் செயின்ட் பிரான்சிஸ் தேவாலயத்தின்மீது ஒரு கும்பல் தாக்குதல் நடத்தியது .

இதை தொடர்ந்து அந்த கும்பல்மீது போலீசார் மதஅவமதிப்பு வழக்கு பதிவுசெய்தனர். இதனால் ஆத்திரம் அடைந்தகும்பல் ஈசா நக்ரியில் இருக்கும் மற்றொரு கிறிஸ்தவ தேவாலயத்தை அடித்துநொறுக்கியது. ஆயுதம் தாங்கி கும்ம்பல் வெறியுடன் அங்கு வந்து. பூட்டப்பட்டிருந்த தேவாலயத்தின் ஜன்னல்களை உடைத்து உள்ளே புகுந்த கிடைத்த பொருள்களையெல்லாம் அடித்து நொறுக்கியது, புனித பைபிள்களை தரையில் வீசி எறிந்தனர். அங்கு இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

இந்த வருட தொடக்கத்தில் இருந்து இது வரை இப்பகுதியில் ஆறு கிறிஸ்தவ தேவாலயங்கள் மீது தாக்குதல்களும், கொள்ளை சம்பவங்களும் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

தொடர்ந்து ஓரிரு முறை கருச் சிதைவு ஏற்பட்டிருந்தால் என்ன செய்ய வேண்டும்?

இயற்கையில் 30% - 40% கருச்சிதைவு முதல் 3 மாதத்திற்குள் ஆகிவிடும். ஒருவருக்கு ...

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...