செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு புது மண் சட்டியில் போட்டு, ஒரு லிட்டர் தண்ணீர் விட்டு, இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் சட்டியை அடுப்பில் வைத்து நன்றாகக் கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, ஒரு சுத்தமான சீசாவில் விட்டு வைத்துக் கொண்டு, தினசரி காலை மாலையாக ஒரு நாளைக்கு இரண்டு வேளை, வேலைக்கு 5௦ மி.லி. வீதம் தொடர்ந்து சாப்பிட வேண்டும். இத்துடன் வேலைக்குத் தேக்கரண்டியளவு தேனும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.இருதயநோய் உள்ளவர்கள் மற்றும் வறட்டு இருமல் உள்ளவர்களும் இந்தக் கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால் குணமாகும்.
அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ... |
அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல் நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ... |
செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.