காஷ்மீர் பாரத நாட்டின் மணிமகுடம்

 காஷ்மீர்  பாரத நாட்டின் மணிமகுடம் தவறான அணுகுமுறை மற்றும் கொள்கைகளால் இன்றுவரை காஷ்மீர் பிரசிச்சனை தீர்க்கப்படவில்லை என்பது மிக வருத்தப்பட வேண்டிய விஷயம் .

மதவாதம் , பயங்கரவாதம் , பிரிவினைவாதம் இவைகளைக் கொண்டே மத்திய அரசும் , காஷ்மீர் மாநில அரசும் வரிந்து கட்டியக் கொண்டு பல ஆண்டுகளாக பிரசிச்சனைகளைத் 

தீர்க்க விடாமல் கட்டிக்காத்தது அரசியல் லாபம் அடைந்து வருவதை நட்டோரும் நல்லோரும் நன்கு அறிவார்கள் .

அமர்நாத் தரிசனத்திற்காக செல்லும் யாத்ரிகர்களுக்கான பாதுகாப்பு , தங்குமிடம் போன்றவற்றை வழங்குவதற்கு பதிலாக பயங்கரவாதிகளுக்கு அடிபணிந்து நமது உரிமைகளை தடுக்கிறது .

பயங்கரவாதிகளையும் தேசவிரோதிகளையும் சட்டரீதியாக இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டிய காஷ்மீர் அரசு இராணுவத்தையும் சுதந்திரமாக செயல்படவிடாமல் தடுத்து பயங்கரவாதிகளுக்கும் பல சலுகைகளை அளித்து உக்கப்அமர்நாத் தரிசனத்திற்காக படுத்தி வருகிறது .

காஷ்மீரில் இன்று நம்மால் தேசியக்கொடியை ஏற்ற முடியாத சூழ்நிலை நிலவி வருகிறது .

பயங்கரவாத பிரிவினைவாத அமைப்புகள் மீது உடனே தடைவிதிக்க வேண்டும் .

ராணுவத்தின் சிறப்பு அதிகாரங்களை திரும்ப்பபெறும் முயற்சியை கைவிட வேண்டும் . ராணுவம் முழு சுதந்திரமாக செயல்பட அனுமதிக்க வேண்டும் .

காஷ்மீர் ஏராளமான சலுகைகளை வழங்கி வருகிறது அரசியல் 370 சட்டபிரிவு ரத்து செய்யப்பட வேண்டும் .

பயங்கரவாதிகள் , பிரிவினைவாதிகள் மீது கடும் நடவடிக்கை  எடுப்பதும் , தேசிய சக்திகள் காஷ்மீரில் வலுப்பெற செய்வதும் மிக அவசியமானது . இதை செய்யத் தவறினால் பாரதத்தின் ஒருமைப்பாட்டிற்கும் , ஒற்றுமைக்கும் அபாயம் ஏற்படுவதை தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பாட்விடும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உலகின் 3வது பெரிய பொருளாதார நாட� ...

உலகின் 3வது பெரிய பொருளாதார நாடாக மாற செய்ய வேண்டியது என்ன? சிறு நகர வளர்ச்சிக்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாட்டிலிருந்து மூன்றாவது பெரிய ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில� ...

குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடியில் வளர்ச்சி திட்டங்கள் குஜராத்தில் ரூ.78 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் ப� ...

இனி வெளிநாட்டுப் பொருட்களைப் பயன்படுத்த வேண்டாம் -பிரதமர் மோடி வேண்டுகோள் காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட் ...

பிரதமர் மோடியின் 11 ஆண்டு கால ஆட்சியை மறந்து விட்டது பாகிஸ்தான் – அமித்ஷா மகாராஷ்டிரா மாநிலம் நாந்தேட்டில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் மத்திய ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு ப� ...

அரசு ரப்பர் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள்: திமுக அரசுக்கு பா.ஜ., வலியுறுத்தல் கடந்த 152 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கீரிப்பாறை ...

தவிக்கும் தென் மாவட்ட மக்கள்

தவிக்கும் தென் மாவட்ட மக்கள் ''தாமிரபரணி ஆற்றிலிருந்து நேரடியாக எடுக்கப்படும் குடிநீர் மாசுபட்டிருப்பதால் தென் ...

மருத்துவ செய்திகள்

தாமரையின் மருத்துவக் குணம்

செந்தாமரை மலரின் இதழ்களை மட்டும் ஆய்ந்து எடுத்து, 5௦ கிராம் இதழ்களை ஒரு ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...