சோனியா , ராகுல் காந்தி மீது ரூ. 1600 கோடி அளவுக்கு ஊழல் புகார்; சுப்ரமணிய சுவாமி

 சோனியா , ராகுல் காந்தி மீது ரூ. 1600 கோடி அளவுக்கு ஊழல் புகார்; சுப்ரமணிய சுவாமி நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் கூறியுள்ளார்.

இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் ஒரு தனியார் நிறுவனத்தின் 75 சத பங்குதாரர்களாக இருந்துகொண்டு ரூ.1600கோடி மதி்ப்புள்ள மற்றொரு நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துக்கு முறை கேடாக அபகரித்து நிர்வகித்துவருவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் . அபகரித்ததாக கூறும் நிறுவனத்தை காங்கிரஸ் மூத்ததலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருவதாகவும் . மேலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கு தாரராகளாக இருக்கின்றனர் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

எலும்பு நைவு (OSTEOPOROSIS)

உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ...

ஆளிவிரையின் மருத்துவக் குணம்

இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...