நிறுவனம் ஒன்றின் பங்குதாரராக இருந்துகொண்டு ரூ. 1600 கோடி அளவுக்கு முறைகேடுசெய்ததாக சோனியா மற்றும் ராகுல் காந்தியின் மீது ஜனதா கட்சித் தலைவர் சுப்ரமணிய சுவாமி புகார் கூறியுள்ளார்.
இது குறித்து மேலும் அவர் கூறியதாவது: காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் , ராகுல் காந்தியும் ஒரு தனியார் நிறுவனத்தின் 75 சத பங்குதாரர்களாக இருந்துகொண்டு ரூ.1600கோடி மதி்ப்புள்ள மற்றொரு நிறுவனத்தை தங்கள் நிறுவனத்துக்கு முறை கேடாக அபகரித்து நிர்வகித்துவருவதாகவும், இது பற்றி சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும் என்று பரபரப்பு கிளப்பியுள்ளார் . அபகரித்ததாக கூறும் நிறுவனத்தை காங்கிரஸ் மூத்ததலைவர் மோதிலால் ஓவாரா நிர்வகித்து வருவதாகவும் . மேலும் மறைந்த காங்கிரஸ் தலைவர்களும் இதில் பங்கு தாரராகளாக இருக்கின்றனர் என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
உடல் உழைப்பு குறைந்துபோய், தசைகளுக்கான உடற்பயிற்சி மற்றும் விளையாட்டுகள் போன்றவற்றை மேற்கொள்ள நேரமேயில்லாமல் ... |
இதன் இலை, பூ, விதை, வேர் அனைத்தும் மருந்துப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. இது ... |
தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.