மாப்பிள்ளை அழைப்பு குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி இருக்கிறார்; யஷ்வந்த் சின்ஹா

 கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்கு பயன் படுத்தப்படும் குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி என கிண்டலடித்துள்ளார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.

இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மாப்பிள்ளை அழைப்பின்

போது மாப்பிள்ளைய கூட்டி வருவதற்கு பயன் படுத்தப்படும் குதிரை போன்று இருக்கிறார் ராகுல்காந்தி.

எப்போதும் இந்த குதிரை ஒரே இடத்தில் தான் நிற்கும், அசையவே அசையாது. அதே போலத்தான் ராகுல்காந்தியும் எங்குமே நகருவதில்லை. அவரை நகர்த்துவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்துபார்த்தாகி விட்டது. ஆனாலும் அவர் நகரமாட்டேன் என்கிறார். சிலர் அவரை தள்ளிவிட கூட முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் முடியவில்லை.

தனக்கான நேரம்வரும் என அவர் காத்து கொண்டிருக்கிறார். அது வரை மன்மோகன்சிங் என்ன செய்ய போகிறாரோ பாவம் என சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

மாதுளையின் மருத்துவக் குணம்

மார்புவலியைத் தணித்து, இதயத்திற்கு ஊட்டமளிப்பது மாதுளை. வயிற்று எரிச்சலை உடனடியாக குணப்படுத்துகிறது மாதுளைச் ...

சுவையான தகவல்கள்

ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்கும் உள்ள நியாயமான ஆசை. ஆனால் ...

கரிசலாங்கண்ணி இலையின் மருத்துவக் குணம்

கரிசலாங்கண்ணியானது பித்தநீர்ப் பெருக்கியாகவும் மலமகற்றியாகவும் செயல்படுகிறது.