கல்யாண வீட்டில் மாப்பிள்ளை அழைப்புக்கு பயன் படுத்தப்படும் குதிரை மாதிரி தான் ராகுல்காந்தி என கிண்டலடித்துள்ளார் பாரதிய ஜனதா மூத்த தலைவர் யஷ்வந்த் சின்ஹா.
இதுகுறித்து மேலும் அவர் கூறியதாவது, மாப்பிள்ளை அழைப்பின்
போது மாப்பிள்ளைய கூட்டி வருவதற்கு பயன் படுத்தப்படும் குதிரை போன்று இருக்கிறார் ராகுல்காந்தி.
எப்போதும் இந்த குதிரை ஒரே இடத்தில் தான் நிற்கும், அசையவே அசையாது. அதே போலத்தான் ராகுல்காந்தியும் எங்குமே நகருவதில்லை. அவரை நகர்த்துவதற்கு எத்தனையோ முயற்சிகளை செய்துபார்த்தாகி விட்டது. ஆனாலும் அவர் நகரமாட்டேன் என்கிறார். சிலர் அவரை தள்ளிவிட கூட முயற்சி செய்கிறார்கள் ஆனாலும் முடியவில்லை.
தனக்கான நேரம்வரும் என அவர் காத்து கொண்டிருக்கிறார். அது வரை மன்மோகன்சிங் என்ன செய்ய போகிறாரோ பாவம் என சின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
டீ குடிப்பதினால் சில வகை புற்று நோய்களும், இதய நோய்களும் ஏற்படுவதற்க்கான வாய்ப்புகள் ... |
இதன் இலையை வதக்கி கட்டிகளுக்குக்கட்ட அவை பழுத்து உடையும். செங்கல்லை பழுக்க காய்ச்சி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.