விஸ்வாமித்ர முனிவரினுடைய யாகத்தை காப்பட்ருவதர்க்காக ராமனும், லட்சுமணனும் கானகம் வந்தனர். நள்ளிரவில் மூவரும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர் . மறுநாள் காலை ராமன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அப்போழுது, ""கௌஸல்யா சுப்ரஜா ராம'' என கூறி ராமனை எழுப்பினார் முனிவர்.அன்று முதல் வைணவ திருத்தலங்களில் காலையில் கோவில் சந்நிதி திரு கதவு திறக்கப்படும்போழுது சொல்லப்படும் சுப்ரபாதத்தின்' முதல் சுலோகம், விஸ்வாமித்ர முனிவர் அருளிய, "கௌஸல்யா சுப்ரஜா ராமா…' என்பதே
{qtube vid:= }
இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ... |
100 எறுக்கம் பூக்களை எடுத்து அதை நன்றாக உலர்த்தி, லவங்கம், சாதிக்காய், சாதிப்பத்திரி ... |
Leave a Reply
You must be logged in to post a comment.