விஸ்வாமித்ர முனிவரினுடைய யாகத்தை காப்பட்ருவதர்க்காக ராமனும், லட்சுமணனும் கானகம் வந்தனர். நள்ளிரவில் மூவரும் ஓரிடத்தில் தங்கியிருந்தனர் . மறுநாள் காலை ராமன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார் . அப்போழுது, ""கௌஸல்யா சுப்ரஜா ராம'' என கூறி ராமனை எழுப்பினார் முனிவர்.அன்று முதல் வைணவ திருத்தலங்களில் காலையில் கோவில் சந்நிதி திரு கதவு திறக்கப்படும்போழுது சொல்லப்படும் சுப்ரபாதத்தின்' முதல் சுலோகம், விஸ்வாமித்ர முனிவர் அருளிய, "கௌஸல்யா சுப்ரஜா ராமா…' என்பதே
{qtube vid:= }
நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ... |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
திராட்சையானது பத்திய உணவுக்கு ஏற்றது. பசியையும் தூண்டவல்லது. தொண்டை, முடி, தோல், கண்களுக்கு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.