சுரண்டையில் பா ஜ க ஆர்ப்பாட்டம்

நவம்பர் 21   –   சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்க்கு  வழிவகுக்கும் மத்திய  அரசைக்  கண்டித்து சுரண்டையில் பாஜக வினர் புதன்கிழமை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார் .ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ்,நிர்வாகிகள்  வல்லப கணேசன் ,ரவிபாண்டியன் முன்னிலை வகித்தனர்
கொட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர் குமரேச சீனிவாசன் ,மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார் .நிர்வாகிகள் பாரதி ,மாடசாமி ,ரத்தினராஜ் ,செந்தூர்பாண்டியன்,பாலகுருநாதன் ,ராமசுந்தரம் ,கந்தசாமி ,முருகன் ,சங்கரபாண்டியன் ,பாலையா ,சண்முகவேல் ,உமாபதிசிவன் ,நீர்காத்தலிங்கம் ,கடற்கரை ,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

சுரண்டை நகர தலைவர் சிவனனைந்தபெருமாள்  வரவேற்றார் .ஒன்றிய பொது செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழர்களின் நலன் காக்கும் பிரத� ...

தமிழர்களின் நலன் காக்கும் பிரதமர் மோடி: நயினார் : தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் அறிக்கை: ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும� ...

ஆதாரங்களுடன் வெளிநாடு செல்லும் எம்.பி., குழுக்கள் ஆப்பரேஷன் சிந்துார்' மற்றும் பாகிஸ்தானின் பயங்கரவாத ஆதரவை உலகிற்கு ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை ந ...

ராணுவ வீரர்களை அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் ஒப்பிட்டு ராஜ்நாத் சிங் பாராட்டு ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது இந்திய பாதுகாப்பு படையினர் ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் த� ...

மக்கள் நலனுக்காக இந்தியாவின் திட்டங்கள்: பிரதமர் மோடி பெருமிதம் உலக சுகாதார நிறுவனத்தின் 78 வது கூட்டத்தில் பேசிய ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை ...

முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்: ஒழுங்குமுறை அனுமதியில் தாமதம் குறித்து நிர்மலா சீதாராமன் ஒழுங்குமுறை அனுமதியில் ஏற்படும் தாமதம் முதலீட்டாளர்களின் நம்பிக்கையை பாதிக்கும்'' ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ர� ...

அம்ரித் பாரத் சீரமைக்கப்பட்ட ரயில் நிலையங்களை மோடி மே 22-ல் திறந்து வைக்கிறார் 'அம்ரித் பாரத்' திட்டத்தில் சீரமைக்கப்பட்ட பரங்கிமலை, ஸ்ரீரங்கம் ...

மருத்துவ செய்திகள்

எள்ளுச் செடியின் மருத்துவக் குணம்

கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ...

மஞ்சள்காமாலை சித்த மருத்துவ சிகிச்சை

குடிதண்ணீரில் நஞ்சு, சுவாசிக்கும் காற்றில் அசுத்தம், உண்ணும் உணவில் கலப்படம், மது, ...

மல்லிகைப் பூவின் மருத்துவக் குணம்

மல்லிகைப் பூத் தேவையானதை எடுத்து அரைத்து தலையில் தேய்த்து வந்தால் கண்ணெரிச்சல் நீங்குவதுடன், ...