சுரண்டையில் பா ஜ க ஆர்ப்பாட்டம்

நவம்பர் 21   –   சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய முதலீட்க்கு  வழிவகுக்கும் மத்திய  அரசைக்  கண்டித்து சுரண்டையில் பாஜக வினர் புதன்கிழமை  ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர் .

மாவட்ட தலைவர் பாண்டிதுரை தலைமை வகித்தார் .ஆலங்குளம் ஒன்றிய தலைவர் டாக்டர் அன்புராஜ்,நிர்வாகிகள்  வல்லப கணேசன் ,ரவிபாண்டியன் முன்னிலை வகித்தனர்
கொட்ட பொறுப்பாளர் அன்புராஜ் ,மாநில செயற்குழு உறுப்பினர் குமரேச சீனிவாசன் ,மாவட்ட துணை தலைவர் ராதாகிருஷ்ணன் பேசினார் .நிர்வாகிகள் பாரதி ,மாடசாமி ,ரத்தினராஜ் ,செந்தூர்பாண்டியன்,பாலகுருநாதன் ,ராமசுந்தரம் ,கந்தசாமி ,முருகன் ,சங்கரபாண்டியன் ,பாலையா ,சண்முகவேல் ,உமாபதிசிவன் ,நீர்காத்தலிங்கம் ,கடற்கரை ,உள்ளிட்ட பலர் பங்கேற்றனர் .

சுரண்டை நகர தலைவர் சிவனனைந்தபெருமாள்  வரவேற்றார் .ஒன்றிய பொது செயலாளர் சங்கரநாராயணன் நன்றி கூறினார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

ஆகாச கருடன் கிழங்கு

கோவைக்கொடி இனத்தை சேர்ந்த இந்தமூலிகைக்கு பொதுவாக கருடன் கிழங்கு, பேய் சீந்தில், ...

பித்த நீர்ப்பை நோய் (பித்தநீர்ப்பை அழற்சி)

பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ...

பசி எடுக்கும்போது மட்டும் புசித்தால் போதும்

எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ...