சென்னையில் தெற்கு ரெயில்வே பியூன்னாக இருப்பவர் மல்லிகா. இவரது மகனுக்கு 2 சிறுநீரகங்களும் செயல் இழந்து விட்டன.
இதனால் அவன் மிகவும் முடியாத நிலையில் உள்ளான். அவனுக்கு டையலிசிஸ் செய்யக்கூட பணம் இல்லை. இதனால் அவர் தற்கொலைக்கு முயற்சி செய்தார், அவரது உறவினர்கள் உரிய நேரத்தில் இதை தடுத்ததால் உயிர் பிழைத்தார். இப்படிப்பட்ட நிலையில் உள்ள மல்லிகா தனது மகனுக்கு சிகிச்சை செய்ய பணம் இல்லாததால் நிதி உதவியை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
இதய வடிவ இலையையும், மஞ்சள்நிறப் பூக்களையும் தாமரை வடிவ காய்களையும் உடைய செடி. ... |
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
Leave a Reply
You must be logged in to post a comment.