ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிக அறிவைப்பெறலாம்

 ஒருமுகப் படுத்தும் ஆற்றல் வளரவளர, அதிகளவில் அறிவைப்பெறலாம். ஏனென்றhல், இந்தவழிதான் அறிவைப் பெறுவதற்கு உரிய ஒரேவழி. தாழந்த நிலையில் இருக்கும் செருப்புக்கு மெருகுபோடுபவன், மனதை அதில் அதிகம் ஒரு முகப்படுத்திசெய்தால், மேலும் சிறப்பாகச் செருப்புகளுக்கு மெருகுபூசுவான்.

மனதை ஒருமுகப் படுத்திச் செய்யும் சமையற்காரன் மேலும் சிறப்பான முறையில் உணவு சமைப்பான். பணத்தை சேர்ப்பதோ, கடவுள் வழிபாடோ அல்லது வேறு எந்தஒரு வேலையானாலும் மனதை ஒரு முகப் படுத்தும் ஆறறல் வளரவளர, மேலும் சிறப்பாக அந்தக்காரியத்தை செய்து முடிக்கலாம். இந்த ஒருகுரல், ஒரே தட்டுதல், இயற்கையின் கதவுகளைத்திறந்து ஒளி வெள்ளங்களை வெளியே பாயந் தோடச் செய்கிறது.

இந்துத் தத்துவங்கள், பொன் மொழிகள் , இந்து தத்துவம்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்ட� ...

நாட்டில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச சிகிச்சை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் 58 கோடி மக்களுக்கு இலவச ...

இந்தியாவின் சுகாதார திட்டங்கள� ...

இந்தியாவின் சுகாதார திட்டங்களை பகிர்ந்து கொள்ள தயார் இந்தியாவின் பல்வேறு சுகாதார திட்டங்களின் நடைமுறைகளை உலக நாடுகளுடன் ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்� ...

தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு அனைத்துக் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் அனைத்து கட்சிகளும் பாகுபாடு இன்றி தி.மு.க.,வை வீழ்த்துவதற்கு ஒன்றிணைய ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா ம� ...

மக்களுக்கு விளக்கம் சொல்வாரா முதல்வர் மத்திய அரசு கடந்த நான்கு ஆண்டுகளில் தமிழகத்துக்கு எந்த ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு ...

பாலியல் குற்ற வழக்குகளில் தி.மு.க.,வினரின் கீழ்த்தரமான செயல்பாடு 'தி.மு.க.,வின் கீழ்த்தரமான செயல்பாடு, தி.மு.க.,வினர் ஈடுபடும் அனைத்து பாலியல் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத் ...

என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் சிந்துார்: பிரதமர் மோடி ஆவேசம் ''என் ரத்த நாளங்களில் பாய்வது ரத்தம் அல்ல; கொதிக்கும் ...

மருத்துவ செய்திகள்

யானைக்கால் நோய் குணமாக

முற்றிய வேப்பிலை, தும்பை இலை, குப்பைமேனி இல்லை, கீழா நெல்லி இலை, முருங்கைக் ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

காட்டாமணக்கு இலையின் மருத்துவக் குணம்

இலை தாய்ப்பால், உமிழ்நீர் பெருக்கியாகவும், பல் இரத்தக் கசிவை நிறுத்தவும், வீக்கத்தை குறைப்பதாகவும் ...