தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து நரேந்திரமோடியும் வெளிநடப்பு

 தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து  நரேந்திரமோடியும் வெளிநடப்பு   டெல்லி தேசிய வளர்ச்சி கவுன்சில் கூட்டத்திலிருந்து தமிழக முதல்வர் ஜெயலலிதாவை போன்று குஜராத் முதல்வர் நரேந்திரமோடியும் வெளிநடப்பு செய்திருக்கிறார்.

டெல்லியில் தேசிய வளர்ச்சிக் கவுன்சில் கூட்டத்த்தில் ஜெயலலிதா பேசும்போது 10வது நிமிடத்தில் மணியடித்து நிறுத்து மாறு கேட்டு கொள்ளபபட்டார். இதனால் கடும அதிருப்தியடைந்த ஜெயலலிதா வெளிநடப்பு செய்தார். இதே போல் நரேந்திர மோடியும் கூட்டத்தில் கலந்துகொண்டார். அவர் பேசிக்கொண்டிருந்தபோது 10 நிமிடத்தில் மணி அடிக்க ப்பட்டு நிறுத்து மாறு சொல்லப்பட்டது. இதனால் அவரும் வெளிநடப்புசெய்தார்.

வெளிநடப்புசெய்த மோடி, செய்தியாளர்களிடம் பேசுகையில், பலமாநிலங்களில் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி உள்ளது . ஆனால் மத்திய அரசு 8% இலக்கு என கூறுகிறது. எப்படி இது சரியாகும் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு ...

‘11 ஆண்டு கால ஆட்சியில் வியத்தகு மாற்றங்கள்’ – பிரதமர் மோடி பெருமிதம் தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் கீழ் கடந்த 11 ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப� ...

இந்திய மக்கள் ஒன்றிணைந்து இருப்பதை பார்ப்பது மகிழ்ச்சி நரேந்திர மோடி பிரதமராக மூன்றாவது முறை பதவியேற்று, ஓராண்டு ...

சமூகநீதி எப்படி சாத்தியமாகும்

சமூகநீதி எப்படி சாத்தியமாகும் திருமண ஆசை காட்டி பெண்களையும் குழந்தைகளையும் பாலியல் வன்கொடுமை ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி. ...

குற்றவாளிகளை கைது செய்வதில் தி.மு.க., அரசு நாடகமாடுகிறதா: நயினார் நகேந்திரன் கேள்வி தமிழகத்தின் கொங்கு பகுதியில் பெருகி வரும் கொலை, கொள்ளை ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவ ...

பாதுகாப்புத்துறையில் தன்னிறைவு பெறுவதில் கவனம்; பிரதமர் மோடி பெருமிதம் ''கடந்த 11 ஆண்டுகளில் பாதுகாப்பு துறையில் பல்வேறு மாற்றங்கள் ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற� ...

நக்சல் ஒழிப்புக்கு கிடைத்த வெற்றி; இந்தியாவில் குறைந்தது நக்சல் வன்முறை இல்லாத இந்தியாவை உருவாக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைக்கு மத்தியில், ...

மருத்துவ செய்திகள்

உளுந்தின் மருத்துவக் குணம்

இதை உண்பதால், வயிற்றுவலி, பேதி, சீதபேதி, அஜீரணபேதி, மூத்திரத் தொடர்புடைய நோய்கள், மூலவியாதி, ...

மூலநோய் குணமாக

தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து ...

கல்லீரல் நோய்கள் (கல்லீரல் அழற்சி)

பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ...