தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
அத்தி இலை, துத்தியிலை – வில்வ இலை மூன்றையும் சம அளவில் பொடித்து வைத்துக் கொண்டு – இருவேளை சுடுநீரில் கலந்து குடித்து வரலாம்.
சோற்றுக்கற்றாலையின் நடுவில் உள்ள வெண்மையான பகுதியை எடுத்து – சுத்தப்படுத்தி பனைவெல்லம், வாழைப்பழம், கற்கண்டு சம அளவு சேர்த்து சாப்பிட்டு பூரண குணமடையலாம். மேற்கூறிய முறைப்படி சில மாதங்கள் செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
பல்வேறு காரணங்களினால் கல்லீரல் பாதிக்கப்பட்டு நோய் ஏற்படும். இவைகளில் முக்கியமானது வைரஸ் கிருமியால் ... |
நீரிழிவுநோய் கட்டுப்பாட்டில்,உடற்பயிற்சி மிக முக்கிய இடத்தைப் பெறுகிறது. எனவே நீரிழிவுநோய் உடையவர்கள் தொடர்ந்து ... |
பத்மாசனம் தியானத்தில் இருக்கும் போது பத்மாசன நிலையே நல்லது. இது தியானங்களுக்கும், மன ஒருமைப்பாட்டுக்கும் ... |
Leave a Reply
You must be logged in to post a comment.