தினமும் கடுக்காய்ச் சூரணம் செய்து வைத்துக்கொண்டு, உணவுக்குப் பின் திரிகடியளவு சுடுநீரில் கலந்து குடித்து வர வேண்டும்.
அத்தி இலை, துத்தியிலை – வில்வ இலை மூன்றையும் சம அளவில் பொடித்து வைத்துக் கொண்டு – இருவேளை சுடுநீரில் கலந்து குடித்து வரலாம்.
சோற்றுக்கற்றாலையின் நடுவில் உள்ள வெண்மையான பகுதியை எடுத்து – சுத்தப்படுத்தி பனைவெல்லம், வாழைப்பழம், கற்கண்டு சம அளவு சேர்த்து சாப்பிட்டு பூரண குணமடையலாம். மேற்கூறிய முறைப்படி சில மாதங்கள் செய்து நோயைக் குணப்படுத்திக் கொள்ளலாம்.
நாகப்பட்டை, அத்திப்பட்டை, ஆவாரம்பட்டை மூன்றையும் ஒரு பிடி வீதம் எடுத்து மண் சட்டியிலிட்டு ... |
இதன் சுவை இனிப்பும்,கொஞ்சம் புளிப்பும் உடையதாய் இருக்கும். இது உடம்பிற்கு குளிரச்சியை உண்டாக்கும். இது ... |
Leave a Reply
You must be logged in to post a comment.