காங்கிரஷின் செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுகிறது

 காங்கிரஷின்   செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுகிறது டெல்லியில் காமுகர்களிடம் சிக்கி, கற்பை பறிகொடுத்து, உயிரையும் விட்ட மாணவியின் உடல்தகனம் நேற்று காலை எந்த முன்னறிவிப்பும் இன்றி, பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நடைபெற்றது. இந்த செயலுக்கு பாஜக கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது.இந்த செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுவதாகவும் கருத்து தெரிவித்துள்ளது

இதுகுறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ரவிசங்கர் பிரசாத், நேற்று நிருபர்களிடம் தெரிவித்ததாவது:-

டெல்லியை எதற்காக ராணுவ பகுதி பொண்டு மாற்றினீர்கள்? இந்த செயல்கள் நெருக்கடி காலத்தை நினைவூட்டுகிறது . மாணவியின் மறைவால் தேசமே அதிர்ச்சியில் உறைந்துள்ளது. தனது நம்பிக்கை இன்மை, கோபத்தை, வேதனையை வெளிப் படுத்தும் உரிமை நாட்டுக்கு_இருக்கிறது. ஏன் டெல்லியை இப்படி சீல்வைக்க வேண்டும்? இது மிகமிக மோசமானசெயல்.

மெட்ரோ ரெயில்நிலையங்கள் மூடப்பட்டன. மக்கள் எங்கும் போக முடியாதநிலை ஏற்பட்டது. இது ஜனநாயகம் தானா? மாணவியின் இறுதிச் சடங்கை அவசர அவசரமாக நடத்தியது ஏன்? இதை தவிர்த் திருக்க வேண்டும். தனிமனித சுதந்திரம் காப்பாற்றப்பட வேண்டும் தான். ஆனால் இப்படி அவசரகதியில் செயல்பட்டிருப்பது பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. என்று ரவிசங்கர் பிரசாத் தெரிவித்தார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச் ...

மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் ஆற்றிய உரை அறிவைப் பகிர்வதற்கும், கூட்டுசெயல்பாடுகளை உருவாக்குவதற்கும்,  இணக்கமாக செயல்படுவதற்கும் ஐசிடிஆர்ஏ ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பி ...

சுரங்க அமைச்சகத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள் 2024 அக்டோபர் 1-ம் தேதி  தொடங்கி நடைபெற்று வரும் சிறப்பு ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத் ...

மின்சார அமைச்சகம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் நிர்வாக சீர்திருத்தங்கள் மற்றும் பொதுமக்கள் குறைதீர்ப்புத் துறையின் குறிக்கோள்களுக்கு ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் ந ...

சர்வதேச பெண் குழந்தைகள் தினம் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது சர்வதேச பெண் குழந்தைகள்  தினத்தையொட்டி அக்டோபர் 2 முதல் ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித ...

நவராத்திரியின் 9-வது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் மோடி பிராத்தனை நவராத்திரியின் ஒன்பதாவது நாளில் சித்திதாத்ரி தேவியிடம் பிரதமர் திரு ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அ ...

லாவோ மக்கள் ஜனநாயக குடியரசின் அதிபருடன் பிரதமர் மோடி சந்திப்பு லாவோ மக்கள் புரட்சிக் கட்சியின் மத்தியக் குழு பொதுச் ...

மருத்துவ செய்திகள்

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...

அத்தியின் மருத்துவ குணம்

சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ...

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...