வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வை வழங்கவேண்டும்

வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான   பாரத ரத்னா வை வழங்கவேண்டும் முன்னாள் பிரதமர் அடல்பிஹாரி வாஜ்பாய்க்கு நாட்டின் உயரிய விருதான “பாரத ரத்னா’ வை வழங்கவேண்டும் என்று பாஜக மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து , பாஜக எம்பி.யும், முன்னாள் மத்திய நிதி

அமைச்சருமான யஷ்வந்த் சின்ஹா பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், பேராசிரியர் அரவிந்த்பனகரியா என்பவர் முன்னணி நாளிதழ் ஒன்றில் எழுதியிருக்கும் கட்டுரையை மேற்கோள்காட்டி கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா பொருளாதார வளர்ச்சிக்கு வாஜ்பாய் முக்கியபங்கு வகித்ததாக பனகரியா தனது கட்டுரையில் புகழாரம் சூட்டியிருந்தார் என்பது குறிப்பிட தக்கது

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

காய்ச்சலின் போது உணவு முறைகள்

கலோரி : காய்ச்சல் நேரத்தில் ஓய்வு மிகவும் அவசியம். ஓய்வு எடுப்பதால் அதிக சக்தி ...

சோற்றுக் கற்றாழையின் மருத்துவக் குணம்

பூக்கும் தாவர இனத்தைச்சேர்ந்த ஓர் பேரினமாகும். தமிழில் இத்தாவரம் கற்றாழை, குமரி, கன்னி. ...

முருங்கை கீரை , முருங்கை கீரையின் மருத்துவ குணம்

முருங்கை கீரையால் உட்சூடு, மந்தம், தலைநோய், மூர்ச்சை, வெறிநோய், கண்ணோய் போன்ற நோய்கள் ...